நீதியின் குரல் முகப்பு > நடப்பு நிகழ்வுகள் > நீதியின் குரல்  
 
 

சமூக பொருளாதார ரீதியாக புறந்தள்ளப்பட்ட சாமானிய மக்களுக்கான குரலாய் வரும் நிகழ்ச்சி இது. சமூக நீதிக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் இந்த நேரலை நிகழ்ச்சியில் சாதாரண மக்களின் பிரச்சினைகள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்கள் பதிவு செய்யப்படுவதுடன் பார்வையாளர்கள் தொலைபேசி மூலம் கூறும் கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டு  பிரச்சினைக்கு தீர்வு காண வழி தேடுகிறது “நீதியின் குரல்” நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் வாயிலாக பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்பட்டுள்ளன .

 
 
(Rated 0 Stars)
 
Share
 
 
முகப்பு | நேரலை | நிறுவனம் | நிகழ்ச்சிகள் | செய்திகள் | விநியோகம் | விளம்பரம் | வாய்ப்புகள் | தொடர்புக்கு | Privacy Policy