அருள் மாலை முகப்பு > பண்பாடு > அருள் மாலை  
 
 

இன்று புதிதாக பிறந்தோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் காலை எழுந்ததும் இசையோடு தமிழ்பாடல் பாடுவதும் கேட்பதும் நன்மை பயக்கும்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்க வாசகர் வழி திருமுறை ஆசிரியர்கள் பாடி அருளிய பண்ணிசை தமிழ்பாடல்கள் இடம் பெறும் நிகழ்ச்சியே “ அருள்மாலை”.

இனிய தேவாரப் பாடல்களுடன் திருக்கோயில்களின் திருக்காட்சிகளும் இந்நிகழ்ச்சியில் இடம் பெறுகிது.

 
 
(Rated 0 Stars)
 
Share
 
 
முகப்பு | நேரலை | நிறுவனம் | நிகழ்ச்சிகள் | செய்திகள் | விநியோகம் | விளம்பரம் | வாய்ப்புகள் | தொடர்புக்கு | Privacy Policy