1.போர்நிறுத்தத்தை மீறி பாலஸ்தீன சிறுவனை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றதாக காசா பகுதி மக்கள் குற்றச்சாட்டு./ 2.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் பிப்ரவரி 5ஆம் தேதி,...
1.மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய நடுவண் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்./ 2.பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு எதிராக கேரள சட்டப்...
1.ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டம் தொடர்பாக வரும் 31ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டுக்குழு இரண்டாவது முறையாக ஆலோசனை./ 2.வள்ளுவர், வள்ளாலாரை களவாட ஒரு கூட்டமே முயற்சி...
1.ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் பிப்ரவரி 5ஆம் தேதி, ஈரோடு மாவட்டத்துக்கு அரசு விடுமுறை அறிவிப்பு./ 2.காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள வளர்தமிழ்...
1.உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தார் அதிபர் டிரம்ப் - பனாமா கால்வாயை திரும்பப் பெறுவோம் என சூளுரை./ 2.அமெரிக்க மக்கள் பொற்காலத்தை சந்திக்கப்...
1.அமெரிக்க அதிபராக பதவியேற்றார் டொனால்ட் டிரம்ப் - ஆண் - பெண் ஆகிய இரு பாலினங்களுக்கு மட்டுமே அங்கீகரம் என அறிவிப்பு./ 2.அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்புக்கு...
1.ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப் பட்ட வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை./ 2.பெட்ரோல் குண்டு வீச்சுக்குள்ளாகி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும்...
1.பொங்கல் விடுமுறை முடிந்து ஊர் திரும்பும்போது நெரிசலை குறைக்க பயணத் திட்டங்களை மாற்றுமாறு போக்குவரத்து துறை அறிவுறுத்தல்./ 2.மதுரை பெருநகர தொடர்வண்டி திட்டத்தில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை...
1.ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் நிறைவு- மனுக்கள் மீது நாளை பரிசீலனை./ 2.பெண்களுக்கு மாதம் 2 ஆயிரத்து 500 ரூபாய் நிதி உதவி...
1.ஊழல் வழக்கில் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை- மனைவிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது பாகிஸ்தான் நீதிமன்றம்./ 2.சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற உள்ள உலக...
1.அமலாக்கத்துறையில் ஏதோ கோளாறு உள்ளது என உச்சநீதிமன்ற வழக்கு விசாரணையின்போது நடுவண் அரசு வழக்குரைஞர் ஒப்புதல்./ 2.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக, நாம் தமிழர் கட்சிகளை...
1.ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று வேட்புமனுதாக்கல் நிறைவு- இடைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என தவெக அறிவிப்பு. 2.சூரிய ஒளி, காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் பின்தங்குவதை தடுக்க...
1.ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் இன்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு- மனுக்கள் மீது நாளை பரிசீலனை./ 2.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடிகர் விஜயின்...
1.முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிக்காக 7 பேர் கொண்ட புதிய கண்காணிப்பு குழுவை அமைத்தது நடுவண் அரசு./ 2.செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பரப்புரை செய்தால்...
1.விண்ணில் இரண்டு செயற்கைக்கோள்களை ஒன்றிணைக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தகவல்./ 2.அதானி குழுமம் மீது பல்வேறு முறைகேடு புகார்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்திய ஹிண்டன்பர்க்...
1.காணும் பொங்கல் திருநாள் தமிழகம் முழுவதும் இன்று கோலாகல கொண்டாட்டம்- காலை முதலே சுற்றுலா தலங்களில் குவியும் மக்கள்./ 2.உலகப்புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் சல்லிக்கட்டு போட்டியில் சீறிப்...
1.தமிழகம் முழுவதும் மாட்டுப்பொங்கல் விழா கொண்டாட்டம்- வேளாண் தொழிலுக்கு உதவும் கால்நடைகளை போற்றும் உழவர்கள்./ 2.மதுரை மாவட்டம் பாலமேட்டில் விறுவிறுப்பாக நடைபெறும் சல்லிக்கட்டு போட்டி- சீறி வரும்...
1.ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் நியாயமாக நடைபெறாது என்பதால் அதிமுக புறக்கணிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு./ 2.பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க 7 தனி...
1.நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசு போடும் இரட்டை வேடம் வெளிவந்து விட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சாடல்./ 2.பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கன்னியாகுமரியில் புதிதாக...
1.ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக போட்டியிடுவதால் காங்கிரஸ் தொண்டர் கள் ஏமாற்றம் - கோவிந்தா என சமூக வலைதளங்களில் பதிவிட்டு எதிர்ப்பு./ 2.மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர்,...
1.தமிழகம் வளர்ந்து வருவதை ஆளுநர் ஆர்.என்.ரவியால் ஜீரணிக்க முடி யவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்./ 2.நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு - தேதி குறிப்பிடா...
1.பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க 7 தனி சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு./ 2.தந்தைப் பெரியாருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அடிப்படை...
1.ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் உள்நோக்கத்துடன் திட்டமிட்டு விதிமீறலில் ஈடு படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு./ 2.தந்தை பெரியாரை சிறுமைப்படுத்தும் வகையிலான எந்த செயலையும் பாட்டாளி மக்கள் கட்சி...
1.தமிழகத்தில் அடுத்த வாரம் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்./ 2.நெல் அறுவடை தீவிரமடைந்துள்ளதால் அரசு நேரடி நெல் கொள்முதல்...
1.21ஆம் நூற்றாண்டில் இந்தியா நம்ப முடியாத வேகத்தில் வளர்ந்து வருவதாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு./ 2.பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவதால் நாளை அனைத்து...
1.ஈரோட்டில் தேர்தல் பறக்கும் படை நடத்திய ஆய்வில் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல்./ 2.யார் அந்த சார் என்ற வாசகத்தை சட்டையில்...
1.பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவை யில் கொண்டுவரப்பட்ட அரசினர் தனித்தீர்மானம் நிறைவேற்றம்./ 2.திருப்பதி கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரழந்தவர்களின் குடும்பங் களுக்கு தலா...
1.மகரவிளக்கு பூசை நெருங்குவதால் சபரிமலை கோவிலில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு- இணையதள முன்பதிவு 50 ஆயிரமாக குறைப்பு./ 2.தமிழக கேரள எல்லையில் உள்ள சிறுவாணி அணையில் நீர்க்கசிவை தடுப்பது...
1.தமிழகத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணிகள் தொடக்கம்- சென்னையில் திட்டத்தை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்./ 2.தங்கம் விலையில் பவுனுக்கு 280 ரூபாய் உயர்வு- சென்னையில் ஒரு பவுன்...
1.அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து எதிர்க் கட்சிகளின் கவன ஈர்ப்பு தீர்மானம் மீது சட்டப்பேரவையில் விவாதம்./ 2.துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசின் உரிமைகளை பறிக்க...
1.மாநகராட்சிகள், நகராட்சிகளுடன் 373 ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்./ 2.துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசின் உரிமைகளை பறிக்க பல்கலைக் கழக மானியக்குழு முயற்சிப்பதற்கு...
1.பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத் தேர்தல் - பிப்ரவரி எட்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை./ 2.தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைப் படுத்தப்பட்ட...
1.பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத் தேர்தல் - வரும் 10ஆம் தேதி தொடங்குகிறது வேட்புமனு தாக்கல்./ 2.ஈரோடு கிழக்கில் போட்டியிடும் வேட்பாளர்...
1.டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு - அதேநாளில் ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல்./ 2.ஆளுநருக்கு அதிக அதிகாரம் தரும்...
1.பொங்கலன்று நடைபெறவிருக்கும் யுஜிசி - நெட் தேர்வை வேறு தேதிக்கு மாற் றுமாறு நடுவண் அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்./ 2.போராட்ட அனுமதி வழங்குவதில் காவல்துறையின் இரட்டைவேடத்திற்கு...
1.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சட்டப்பேரவை நாளைக்கு ஒத்திவைப்பு./ 2.பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு மற்றும் பொங்கல்...
1.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்./ 2.எச்.எம்.பி.வி. தொற்று பாதிப்பு தொடர்பாக சட்டப்பேரவை தலைவரிடன் கவன ஈர்ப்பு தீர்மான...
1.ஆளுநர் உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி - தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை விளக்கம்./ 2.சட்டப்பேரவை ஜனநாயகத்தின் மரபுகளை மீறுவதை ஆளுநர்...
1.இந்தியாவில் ஹெச்.எம்.பி.வி. தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்வு - கர்நாடகாவை தொடர்ந்து குஜராத் குழந்தைக்கும் தொற்று உறுதி./ 2.அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை ஆளுநரை வைத்து...
1.தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதால் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ரவி வெளியேறினார் - ஆளுநர் மாளிகை மீண்டும் விளக்கம்./ 2.சட்டப்பேரவை ஜனநாயகத்தின் மரபுகளை மீறுவதை ஆளுநர் ஆர்.என்.ரவி வாடிக்கையாக...
1.தேசிய கீதத்தை முதலில் பாடவில்லை என்று கூறி ஆளுநர் உரையை வாசிக்கா மல் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி./ 2.தமிழ்நாட்டின் மரபுகளையும், மக்கள் உணர்வுகளையும், ஆளுநர்...
1.தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக கூறி ஆளுநர் உரையை வாசிக்காமல் சட்டப் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி./ 2.அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக ஆளுநர் ஆர்.என்.ரவி. செயல்பட்டு வருவதாக...
1.தேசிய கீதத்தை முதலில் பாடவில்லை என்று கூறி ஆளுநர் உரையை வாசிக்காமல் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி./ 2.தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேசிய கீதம் மற்றும் இந்திய...
1.பெற்றோரை பிள்ளைகள் கைவிட்டால் சொத்துகளின் தான பத்திரத்தை ரத்து செய்யலாம் - உச்சநீதிமன்றம் அதிரடி ஆணை./ 2.மாணவி பாலியல் வன்கொடுமை நிகழ்வை அடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு...
1.மருத்துவத்துறையில் காலியாக உள்ள 2,553 மருத்துவர் பணியிடங்கள் இம்மாத இறுதிக்குள் நிரப்பப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்./ 2.டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக 400 வானூர்திகள்,...
1.மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் எல்லை விரிவாக்கம் குறித்து பொதுமக்கள் 6 வாரங்களில் கருத்து கூறலாம் - தமிழக அரசு அறிவிப்பு./ 2.ஞாயிறு விடுமுறை நாளையொட்டி சபரிமலை அய்யப்பன்...
1.தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடக்கம் - பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்./ 2.நீதிபதிகள் நியமனத்தில் வன்னியர் உள்ளிட்ட சமூகங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம்...
1.மகன் கதிர் ஆனந்த் கல்லூரியில் அமலாக்கத்துறை ஆய்வு நடத்தியுள்ள நிலையில், அமைச்சர் துரைமுருகன் திடீர் டெல்லி பயணம்./ 2.அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான...
1.அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தின் கல்லூரியில் கடந்த 2 நாட்களாக அமலாக்கத்துறை நடத்தி வந்த ஆய்வு நிறைவு./ 2.சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான புறநகர்...
1.தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் மற்றும் தேசிய குழு உறுப்பினர்கள் தேர்தல் பார்வையாளராக நடுவண் அமைச்சர் கிஷண் ரெட்டி நியமனம்./ 2.மதுரை மாவட்டம் பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில்...
1.தமிழகத்தில் கடந்த 40 மாதங்களில் ஆயிரத்து 666 நியாயவிலைக் கடை கள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல்./ 2.புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இருசக்கர...
1.டெல்லி அசோக் விகார் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ஆயிரத்து 675 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்துவைத்தார் பிரதமர் மோடி./ 2.சபரிமலை மண்டல பூசையில் 32 லட்சம் பேர் வழிபாடு-...
1.சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரையாற்ற வருமாறு ஆளுநர் ரவிக்கு பேரவைத் தலைவர் அப்பாவு நேரில் அழைப்பு./ 2.பாளையங்ககோட்டை சிறை அதிகாரி வசந்தகண்ணனின் தேனி மாவட்ட வீட்டில் கையூட்டு ஒழிப்புத்துறை...
1.வேலூரில் அமைச்சர் துரைமுருகனின் வீடு மற்றும் அவருக்கு நெருக்கமானவ ர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை திடீர் ஆய்வு./ 2.நடுவண் அரசின் விளையாட்டு விருதுகளை பெறும் சதுரங்க வீரர் குகேஷ்...
1.தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் காட்பாடி வீட்டில் அமலாக் கத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு./ 2.அதானி குழுமம் மீதான மோசடி வழக்குகளை ஒரே நீதிபதி அமர்வு விசாரணை...
1.சதுரங்க வீரர் குகேஷ், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மனு பாக்கர் உள்ளிட்டோ ருக்கு கேல் ரத்னா விருது அறிவித்தது நடுவண் அரசு./ 2.பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளை தடுக்க...
1.இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் முகாந்திரம் இல்லாத கோரிக்கையை நிராகரிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு எடப்பாடி பழனிசாமி பதில் மனு./ 2.முதலமைச்சரின் திறனின்மையால் தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் அதலபாதாளத்திற்கு...
1.தமிழகத்தில் ஆயிரம் கோடி ரூபாய் இணையதள மோசடி தொடர்பாக மேற்கு வங்கத்தில் 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ஆய்வு./ 2.பெண் செய்தியாளர்கள் குறித்து சர்ச்சைக்குறிய கருத்து -...
1.தமிழ்நாட்டில் மருத்துவக்கழிவுகளை கொட்டிய மருத்துவமனை மீது நடவடி க்கை எடுக்காத கேரள அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம்./ 2.அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து சென்னையில்...
1.அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை நிகழ்வை கண்டித்து சென்னையில் தடையை மீறி பாமக மகளிர் சங்கம் போராட்டம்./ 2.தமிழக அரசைக் கண்டித்து போராட்டம் நடத்திய சௌமியா...
1.அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை நிகழ்வை கண்டித்து பாமக மகளிர் சங்கம் சார்பில் சென்னையில் போராட்டம்./ 2.காவல்துறை தடையை மீறி போராட்டம் நடத்திய பசுமைத் தாயகம்...
1.கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்./ 2.பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்படாதது ஏன் என தமிழக...
1.சென்னையில் மாணவியை தொடர்வண்டி முன்பு தள்ளி விட்டு கொலை செய்த சதிஷுக்கு தூக்கு தண்டனை வழங்கியது மகளிர் சிறப்பு நீதிமன்றம்./ 2.அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை...
1.அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை முடிவு./ 2.பி.எஸ்.எல்.வி. சி60 ஏவூர்தி இன்று விண்ணில் ஏவப்படவுள்ள...
1.கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்./ 2.பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்படாதது ஏன் என...
1.நாட்டிலேயே உயர்க்கல்வியில் தமிழக மாணவிகள் முதலிடத்தில் இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்./ 2.தென்கொரியாவில் விபத்தில் சிக்கிய வானூர்தியின் இரு கருப்பு பெட்டிகள் மீட்பு - ஆய்வுக்கு பிறகே...
1.புதுமைப்பெண் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டா லின் - அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கும் இனி மாதம் 1,000 ரூபாய்./ 2.மாணவி பாலியல் வன்கொடுமை...
1.தென்கொரியா வானூர்தி விபத்தில் 2 பேரை தவிர மற்ற 179 பேரும் உயிரிழப்பு - முழு பொறுப்பேற்பதாக ஜெஜூ ஏர் வானூர்தி நிறுவனம் அறிவிப்பு./ 2.உலகின் தொன்மையான...
1.அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 30 புதிய கண்காணிப்பு கருவிகளை பொருத்தவும், பழுதடைந்த கருவிகளை சரி செய்யவும் நிர்வாகம் முடிவு./ 2.உலக ரேப்பிட் சதுரங்க வாகையர் பட்டம் வென்ற...
1.அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிகள் நலனுக்காக 16 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைப்பு - 40 கூடுதல் காவலாளிகளை நியமிக்கவும் முடிவு./ 2.தொடர் விழிப்புணர்வு மூலம் இந்தியாவில் 2015...
1.தென்கொரியாவில் நிகழ்ந்த வானூர்தி விபத்தில் 179 பேர் உயிரிழப்பு - முழு பொறுப்பேற்பதாக ஜெஜூ ஏர் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி அறிக்கை./ 2.உலகின் தொன்மையான மொழி...
1.தென் கொரியாவில் தரையிறங்கும்போது வானூர்தி வெடித்து சிதறிய விபத்தில் 2 பேரை தவிர மற்ற 179 பேரும் உயிரிழந்ததாக தகவல்./ 2.அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை...
1.தென்கொரியாவில் தரையிறங்கும் போது வெடித்து சிதறிய வானூர்தி - 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்./ 2.தூத்துக்குடியில் 32 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மினி...
1.அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவிக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உயர்நீதிமன்றம் ஆணை./ 2.திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக பணிகளை உடனே...
1.புகார் அளிப்பதற்கு காவல்நிலையத்திற்கு வருவதற்கே மக்கள் பயப்படும் நிலை தற்போது உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்./ 2.2026ல் தமிழகத்தில் பா.ம.க இடம்பெறும் கூட்டணி ஆட்சி அமையும் என...
1.அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவிக்கு 25 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க உயர்நீதிமன்றம் ஆணை./ 2.திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக பணிகளை உடனே...
1.மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் முழு அரசு மரியாதை யுடன் டெல்லி யமுனை ஆற்றக்கரையில் தகனம்./ 2.2026ல் பாமக தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் ஆட்சி...
1.புதுச்சேரியில் நடைபெற்று வரும் பா.ம.க புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட் டத்தில் மருத்துவர் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் பங்கேற்பு./ 2.சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள அடுத்த ஓராண்டில் களப்பணிகளை...
1.டெல்லி நிகம்போத் காட் பகுதியில் யமுனை கரையோரம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலை எரியூட்ட ஏற்பாடு./ 2.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க நிச்சயம்...
1.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்- நாளை முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு./ 2.மன்மோகன் சிங் உடலுக்கு அன்புமணி ராமதாஸ் அஞ்சலி- கிராமப்புற சுகாதார...
1.புதுச்சேரி அரசு ஊழியர்கள் 14 ஆயிரம் பேர், ஜனவரி மாத இறுதிக்குள் சொத்து விவரத்தை வழங்க தலைமைச் செயலாளர் ஆணை./ 2.அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை...
1.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு நாளை காலை அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவிப்பு./ 2.டெல்லி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங் உடலுக்கு முதலமைச்சர்...
1.டெல்லியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு பாமக தலைவர் அன்புமணி நேரில் அஞ்சலி./ 2.மன்மோகன் சிங் மறைவு காரணமாக அண்ணா...
1.டெல்லியில் காலமான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் அஞ்சலி./ 2.மன்மோகன் சிங் மறைவுக்கு அன்புமணி ராமதாஸ்...
1.உடல்நலக்குறைவால் டெல்லியில் காலமானார் முன்னாள்பிரதமர் மன்மோகன் சிங் - 7 நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படும் என நடுவண் அரசு அறிவிப்பு./ 2.மன்மோகன் சிங் மறைவுக்கு மருத்துவர் ராமதாஸ்...
1.மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்- அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த 5 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைப்பு./ 2.தமிழக அரசைக் கண்டித்து நாளை தன்னைத் தானே...
1.அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகருடன் மேலும் ஒருவருக்கு தொடர்பிருப்பதாக தகவல்./ 2.பாலியல் வன்கொடுமை விவகாரம் எதிரொலி- விடுதி மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை...
1.பொங்கல் திருநாள் இலவச வேட்டிசேலைகளை ஜனவரி பத்தாம் தேதிக்குள் நியாயவிலைக்கடைகளுக்கு அனுப்பிவைக்க கைத்தறித்துறை ஆணை./ 2.திமுக ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப் படுவதாக மருத்துவர்...
1.அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் தகவல் அறிக்கையை பகிர்ந்தால் நடவடிக்கை- காவல்துறை எச்சரிக்கை./ 2.மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் திமுக...
1.ஆழிப்பேரலையின் 20வது ஆண்டு நினைவுநாள் கடைபிடிப்பு- உயிரிழந்தவர் களின் நினைவாக கடலில் மலர்தூவி அஞ்சலி./ 2.மாணவி பாலியல் வன்கொடுமை நிகழ்வை கண்டித்து சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அருகே...
1.ஆழிப்பேரலை கோரத்தாண்டவத்தின் 20வது ஆண்டு நினைவு நாள்- மலர்களை தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் ஏராளமானோர் அஞ்சலி./ 2.அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் முதல்...
1.நடுவண் அரசை பின்பற்றி புதுச்சேரியிலும் 8 ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி திட்டம் ரத்து- கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு./ 2.தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி...
1.தேர்தல் விதிமுறைகளில் திருத்தம் மேற்கொண்டதற்கு கண்டனம்- நடுவண்அரசுக்குஎதிராகஉச்சநீதிமன்றத்தில்காங்கிரஸ்கட்சிவழக்கு./ 2.வன்னியர் உள் ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றக்கோரி சென்னை மாம்பலம், கொளத்தூர், பூவிருந்தவல்லி உள்ளிட்ட இடங்களில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்./ 3.தமிழ்நாட்டில்...
1.டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் ஆளுநர் ஆர்என் ரவி- தமிழக அரசியல் விவகாரங்கள் குறித்து ஆலோசனை என தகவல்./ 2.வன்னியர் இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றக் கோரி...
1.வன்னியர் உள் இடஒதுக்கீடு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றக்கோரி தமிழகம் முழுவதும் பாமகவினர் ஆர்ப்பாட்டம்./ 2.வன்னியர்கள் மீதான இனவெறி துரோகமும், வன்மமும் தி.மு.கவின் பிறவி குணம்...
1.ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் ஜனவரி 8 தேதி நடைபெறும் என அறிவிப்பு./ 2.எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை...
1.புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி வரும் 31 ஆம் தேதி பிற்பகல் முதல் ஒயிட் டவுன் பகுதியில் ஊர்திகள் செல்ல தடை./ 2.ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக உதவிப்...
1.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 29 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப் புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு நடுவம் தகவல்./ 2.கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 10...
1.மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை வடதமிழக பகுதிக்கு நகரும் என வானிலை நடுவம் தகவல்./ 2.சிதம்பரம் அருகே விழுப்புரம் -...
1.அரசு ஊழியரின் சொத்துக்கள், கடன்கள் குறித்த விவரங்கள், தனிப்பட்ட விவ ரங்கள் அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து./ 2.ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக உதவிப்...
1.செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறு நாள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு நடுவம் தகவல்./ 2.தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு நடுவண் அரசு வழங்கிய...
1.வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை வட தமிழகத்தை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு நடுவம் தகவல்./ 2.வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி...
1.குவைத் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் மிக உயரிய விருதான முபாரக் அல் கபீர் விருது வழங்கி கவுரவிப்பு./ 2.தமிழ்நாட்டில் நடப்பது மக்களை காக்கும் அரசா என...
1.குவைத் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் மிக உயரிய விருதான முபாரக் அல் கபீர் விருது வழங்கி கவுரவிப்பு./ 2.தமிழ்நாட்டில் நடப்பது மக்களை காக்கும் அரசா என...
1.நடுவண் அரசு துறைகளில் 71 ஆயிரம் பேருக்கு வேலை வழங்குவதற்கான ஆணைகளை நாளை வழங்குகிறார் பிரதமர் மோடி./ 2.இணையவழி சூதாட்டத்தால் மேலும் ஒருவர் பலி - தமிழகத்தில்...
1.ஷேக் ஹசீனா ஆட்சியில் ஏராளமானோர் காணாமல் ஆக்கப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு - வங்கதேச புதிய அரசு குற்றச்சாட்டு./ 2.இணையவழி சூதாட்டத்தால் மேலும் ஒருவர் பலி - தமிழகத்தில்...
1.வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்ததால் புயல் எச்சரிக்கையை தளர்த்தியது வானிலை ஆய்வு நடுவம்./ 2.உணவு படைக்கும் உழவர்களை போராட தூண்டக்கூடாது - கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழக அரசுக்கு...
1.வளைகுடா கோப்பை கால்பந்து போட்டி தொடக்கவிழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, குவைத் மன்னரை சந்தித்து பேச்சு./ 2.விவசாயிகளுக்கு எதிரான தி.மு.க. அரசை தூக்கி எறிய தமிழக மக்கள்...
1.திருவண்ணாமலையில் சற்று நேரத்தில் தொடங்குகிறது உழவர் பேரியக்க மாநாடு - மாநிலம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்பு./ 2.உழவர் மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார் மருத்துவர் ராமதாஸ் -...
1.திருவண்ணாமலையில் மாலை நடைபெறுகிறது உழவர் பேரியக்க மாநாடு - மாநாட்டு திடலை நோக்கி சாரைசாரையாக படையெடுக்கும் விவசாயிகள்./ 2.விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக திருவண்ணாமலை மாநாடு அமையும்...
1.திருவண்ணாமலையில் இன்று மாலை நடைபெறுகிறது உழவர் பேரியக்க மாநில மாநாடு - லட்சக்கணக்கானோர் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் தயார்./ 2.விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக திருவண்ணாமலை மாநாடு அமையும்...
1.திருவண்ணாமலையில் இன்று நடைபெறுகிறது உழவர் பேரியக்க மாநில மாநாடு - மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்பு./ 2.40 ஆண்டுகளில் ஒருமுறை கூட அம்பேத்கர் பற்றி...
1.புதுச்சேரியில் 8 மாதங்களுக்கு பிறகு வானூர்தி சேவை மீண்டும் தொடக்கம்- பெங்களூரில் இருந்து வந்த வானூர்திக்கு உற்சாக வரவேற்பு./ 2.எண்ணூர் அனல்மின்நிலைய விரிவாக்கத்துக்கான கருத்து கேட்பு கூட்டம்-...
1.அரசு பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆளுநர் ஆர்.என். ரவி செயல்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் புகார்./ 2.கடுமையான சட்டங்கள் உருவாக்கப்பட்டது பெண்களை பாதுகாக்கவே -...
1.செந்தில் பாலாஜி பிணையை ரத்து செய்யக்கோரும் வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்கவில்லை என உச்சநீதிமன்றம் அதிருப்தி./ 2.ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட முன்வரைவை 39...
1.வானூர்தி விபத்தில் முப்படை தளபதி பிபின ராவத் உயிரிழந்ததற்கு மனித தவறே காரணம்- நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை./ 2.கடும் அமளியுடன் முடிவுக்கு வந்தது நாடாளுமன்ற குளிர்கால கூட்ட...
1.அம்பேத்கர் குறித்த சர்ச்சை பேச்சுக்கு அமித் ஷா பதவி விலகக் கோரி அமளி - நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு./ 2.ஈரோட்டில் நடைபெற்ற அரசு...
1.அம்பேத்கர் குறித்த சர்ச்சை பேச்சு விவகாரம் - அமித் ஷா பதவி விலக வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம்./ 2.நாடாளுமன்ற வளாகத்தில் பா.ஜ.க.வினரை தாக்கிய புகாரில்...
1.அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 85 ரூபாய்க்கும் கூடுதலாக சரிந்து வரலாறு காணாத வீழ்ச்சி./ 2.அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் சர்ச்சை பேச்சு விவகாரம்-...
1.மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தங்கர் மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு- துணைத்தலைவர் அறிவிப்பு./ 2.நாடாளுமன்ற வளாக தள்ளுமுள்ளுவில் காயமடைந்த பாஜக உறுப்பினர்களிட ம்...
1.நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தின்போது பாஜக உறுப்பினர்களை தாக்கியதாக ராகுல் காந்தி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு./ 2.அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் சர்ச்சை பேச்சு விவகாரம்- தொடர் அமளியால்...
1.அமித் ஷா சர்ச்சை பேச்சு விவகாரத்தால் நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போட்டி போராட்டம்./ 2.நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் காயமடைந்த பாஜக உறுப்பினர்...
1.அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் சர்ச்சை பேச்சு எதிரொலி- எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் முடக்கம்./ 2.அம்பேத்கரை காங்கிரஸ்கட்சிதான் அவமதித்தாக புகார்- நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக...
1.அம்பேத்கர் குறித்து அமித் ஷாவின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம்- நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்./ 2.தங்கம் விலையில் பவுனுக்கு 520 ரூபாய் சரிவு- சென்னையில் ஒரு பவுன்...
1.கேரளா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வரும் 13ஆம் தேதி நடைபெற இருந்த இடைத்தேர்தல் 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு./ 2.தமிழகத்தில் 100 விழுக்காடு இடப்பங்கீடு நடைமுறைப்படுத்தப்படும் நாள்தான்...
1.ஒரேநாடு ஒரேதேர்தல் சட்டமுன்வரைவு நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் இல்லை - துணைப்பட்டியல் மூலம் கொண்டு வர வாய்ப்புள்ளதாக தகவல்./ 2.தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக...
1.தென்கிழக்கு வங்கக்கடலில் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு நடுவம் தகவல்./ 2.தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கஞ்சா நீக்கமற...
1.நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் வரும் 17ஆம் தேதி மிககனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை நடுவம் தகவல்./ 2.ஒரு சொட்டு மது இல்லாத...
1.தெற்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - படிப்படியாக வலுப்பெறும் என தகவல்./ 2.நாகை, கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு...
1.சென்னையில் காலமான காங்கிரஸ் மூத்ததலைவர் ஈ.வி.கே.எஸ். இளங் கோவன் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி./ 2.வங்கக்கடலில் நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி - 17...
1.தமிழ்நாட்டில் அக்டோபர் 1 முதல் இன்று வரை 37 விழுக்காடு கூடுதலாக வட கிழக்கு பருவமழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு நடுவம் தகவல்./ 2.மோசமான வானிலை காரணமாக...
1.சென்னை மணப்பாக்கம் வீட்டில் வைக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோ வன் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி./ 2.வங்கக்கடலில் நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி - 17...
1.ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி உள்ளிட்டோர் இரங்கல்./ 2.நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாக...
1.உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் - மருத்துவர் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்./ 2.தமிழகத்தில் வருகிற 17ஆம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக...
1.உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்./ 2.ஒரேநாடு, ஒரே தேர்தல் தொடர்பான சட்ட முன்வரைவு நாளை மறுநாள் மக்களவையில் தாக்கல்...
1.தென்மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை- நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் அதிகளவாக 54 சென்டிமீட்டர் மழை பதிவு./ 2.அந்தமான் கடல் பகுதியில் 48 மணி நேரத்தில் உருவாகும்...
1.சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மக்களவையில் தனது முதல் பேச்சில் பிரியங்கா காந்தி வலியுறுத்தல்./ 2.திரையரங்க கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரத்தில் கைதான...
1.அரசியலமைப்பு சட்டம் தனி ஒரு கட்சியின் பரிசு அல்ல என நாடாளுமன்ற த்தில் காங்கிரஸ் மீது ராஜ்நாத் சிங் மறைமுக விமர்சனம்./ 2.காவிரிப்பாசன மாவட்டங்களில் மழை வௌ¢ளத்தில்...
1.உலக சதுரங்க வாகையர் பட்டம் வென்ற குகேஷுக்கு 5 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்தது தமிழக அரசு. 2.முல்லைப்பெரியாறு அணை பரமாரிப்பு பணிக்காக தமிழக அதிகாரிகள்...
1.நாடாளுமன்ற தாக்குதலின் 23வது நினைவு நாள்- உயிரிழந்த 9 பேரின் உருவப்படங்களுக்கு தலைவர்கள் மரியாதை./ 2.தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 29 இடங்களில் 21 சென்டிமீட்டருக்கு...
1.செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 4 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு- அடையாறு கரையோர பகுதிகளுக்கு வெள்ள ஆபத்து எச்சரிக்கை./ 2.வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிலுந்துள்ளதாக...
1.நெல்லை, தென்காசி, தூத்துக்குடிக்கு அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை - சென்னையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு./ 2.பலவிதமான காரணிகள் உள்ளதால் வானிலையை துல்லியமாக கணிக்க முடி யாது...
1.டிசம்பர் 15 ஆம் தேதிக்கு பிறகு அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு நடுவம் தகவல்./ 2.கடும் எதிர்ப்புக்குள்ளான...
1.வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி 12 மணி நேரத்தில் வலுவிழக்கும் என சென்னை வானிலை ஆய்வு நடுவம் தகவல்./ 2.நெல்லை, தென்காசி, தூத்துக்குடிக்கு அதிகனமழைக்கான...
1.நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக் கான சிவப்பு எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு நடுவம்./ 2.சென்னையில் பெய்து வரும் கன மழை காரணமாக...
1.வங்கக்கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு நடுவம் தகவல்./ 2.மேலூர் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு பொங்கும் முதலமைச்சர்¢ ஸ்டாலின், கடலூர்...
1.நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சாத்தனூர் அணையில் 13,000 கனஅடி நீர் வெளியேற்றம்: கரையோர மக்களுக்கு வௌ¢ள ஆபத்து எச்சரிக்கை விடுப்பு./ 2.கேரள மாநிலம் வைக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவகம்...
1.சர்ச்சை பேச்சு விவகாரத்தில்அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமாரை பதவி நீக்கம் செய்ய மாநிலங்களவையில் தீர்மானம் - எதிர்க்கட்சிகள் திட்டம்./ 2.வன்னியர் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி 24ஆம் தேதி...
1.எதிர்க்கட்சி உறுப்பினர்களை மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கர் எதிரிகளாக பார்ப்பதாக மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு./ 2.விஸ்வ இந்து பரிஷத் நிகழ்வில் நீதிபதி சேகர் குமாரின் சர்ச்சை பேச்சு...
1.அதானி மீதான ஊழல் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க நடுவண் அரசு அஞ்சுவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு./ 2.அவைத்தலைவர் ஜெகதீப் தங்கர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தால் கடும்...
1.அவைத்தலைவர் ஜெகதீப் தங்கர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தால் கடும் அமளி- மாநிலங்களவை நாள்முழுவதும் ஒத்திவைப்பு./ 2.திருவண்ணாமலையில் வரும் 21ஆம் தேதி நடைபெறும் உழவர் பேரியக்க மாநாட்டுக்கான பரப்புரை...
1.டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க மறுப்பு- ஆம் ஆத்மி தனித்தே போட்டியிடும் என கெஜ்ரிவால் உறுதி./ 2.வன்னியர் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி 24ஆம் தேதி தமிழகம்...
1.ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னை புதுச்சேரி உள்ளிட்ட நகரங்களில் விட்டு விட்டு கனமழை பெய்வதால் மக்கள் அவதி./ 2.தமிழகத்திற்கு இன்றும் நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்ச்...
1.அதானி மீதான ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் அமளி - இன்றும் முடங்கியது நாடாளுமன்றம்./ 2.அதானி விவகாரம் குறித்த முதலமைச்சர் பதில் திருப்தி அளிக்கவில்லை...
1.2 நாட்கள் நடைபெற்ற கூட்டத் தொடர் நிறைவடைந்தை அடுத்து தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு./ 2.பணி நிலைப்பு கோரி சென்னையில் போராட்டம் நடத்திய பகுதி நேர...
1.மாநிலங்களவையில் அவைத் தலைவர் ஜெகதீப் தங்கர் மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம்./ 2.மின் வாரிய ஊழல் குறித்து நடுவண் புலனாய்வுத்துறை விசாரணைக்கு தயாரா என முதலமைச்சர்...
1.சாத்தனூர் அணை 5 முறை எச்சரிக்க விடுக்கப்பட்டு, படிப்படியாகவே திறந்து விடப்பட்டதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்./ 2.பணி நிலைப்பு கோரி சென்னையில் போராட்டம் நடத்திய பகுதி...
1.தமிழக அரசு மழை வெள்ள நிவாரணம் வழங்கவில்லை என குற்றச்சாட்டு- விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே சாலை மறியல்./ 2.தமிழ்நாடு மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்க ஊழல்,...
1.தமிழகம் முழுவதும் ஆயிரம் தடுப்பணைகள் கட்ட முதலமைச்சரிடம் கோரிக் கை விடுத்துள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் தகவல்./ 2.மழை வௌ¢ளத்தின்போது திருவண்ணாமலையில் மண்சரிவில் சிக்கி 7 பேர்...
1.அதானி ஊழல் புகார் , மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட விவகாரங்களால் அமளி - நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு./ 2.டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை...
1.டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 2வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி கட்சி- மனிஷ் சிசோடியா தொகுதி மாற்றம்./ 2.போராட்டம் வெடித்த பிறகுதான் டங்ஸ்டன் சுரங்கத்துக்¢கு...
1.தமிழக சட்டப்பேரவையில் காரசார விவாதங்களுக்கு பின் மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்./ 2.நாகை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை ஆகிய 5...
1.மதுரை அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்./ 2.மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக் காது...
1.நடுவண் அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி, அதானி முகமூடிகளை அணிந்து இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் ஆர்பாட்டம்./ 2.ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரி மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மழை,...
1.தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடக்கம் - உறுப்பினர்களின் கேள்வி களுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில்./ 2.ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் 10 நாள்களுக்கு பின்...
1.ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் நடுவண் உள்துறை இணை இயக்குநர் ராஜேஸ் குப்தா தலைமையிலான குழு ஆய்வு/ 2.புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு நிவாரணமாக 6,675 கோடி...
1.டெல்லியை நோக்கி ஊர்வலமாக சென்ற விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கண்டனம்./ 2.காவல் உதவி ஆய்வாளர் தேர்வு முடிவை வெளியிடாததற்கு அன்புமணி...
1.காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் 10ஆம் தேதி முதல் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு நடுவம் தகவல்./ 2.காவல் உதவி ஆய்வாளர் தேர்வு முடிவை வெளியிடாததற்கு...
1. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள கொள்முதல் நிலையத்தில் மழை யில் நனைந்த நெல் மூட்டைகளை நடுவண் குழுவினர் ஆய்வு./ 2. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவானது குறைந்த...
1.ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் நடுவண் உள்துறை இணை இயக்குநர் ராஜேஸ் குப்தா தலைமையிலான குழு ஆய்வு/ 2.தமிழக மின்வாரியத்துக்கு அதானி குழுமம் கையூட்டு கொடுத்த...
1.தெற்கு வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி - 10ஆம் தேதிக்கு பின் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு/ 2.அதானி குழுமம் கையூட்டு கொடுத்த குற்றச்சாட்டுக்கு பதில்...
1.ஆயத்த ஆடைகளுக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கும் திட்டத்திற்கு திருப்பூர் தொழில்முனைவோர் கடும் எதிர்ப்பு./ 2.கல்லூரிகளில் விரும்பிய படிப்பில் சேரும் திட்டம் நுழைவுத்தேர்வை திணிக்கும் முயற்சி-...
1.எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு./ 2.டெல்லியில் போராட்டம் நடத்த தடையை மீறி செல்ல முயன்ற விவசாயிகள் மீது...
1.கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆகி யோரை எதிர்த்தரப்பு சாட்சியாக விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி./ 2.கல்லூரிகளில் விரும்பிய படிப்பில் சேரும் திட்டம் நுழைவுத்தேர்வை...
1.அமெரிக்க தொழிலதிபர் சோரொசுடன் சேர்ந்து ராகுல்காந்தி சதி செய்வதா க மக்களவையில் பாஜக குற்றச்சாட்டு - எதிர்க்கட்சிகள் கடும் அமளி./ 2.மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் அபிஷேக் சிங்வியின்...
1.வங்கிகளுக்கு குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6 புள்ளி 5 விழுக்காடாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு./ 2.அம்பேத்கர் நினைவுநாளையொட்டி நாடாளுமன்ற...
1.தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட இன்று சென்னை வருகிறது நடுவண் அரசின் குழு./ 2.அதானி நிறுவனத்திற்கு ஸ்மார்ட் மீட்டர் ஒப்பந்தத்தை வழங்கக்...
1.தங்கம் விலையில் பவுனுக்கு 560 ரூபாய் அதிகரிப்பு - சென்னையில் ஒரு பவுன் அணிகலன் தங்கம் 56 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை/ 2.கனமழை காரணமாக நாகை,...
1.அரசியல் கட்சிகளை திசைதிருப்பவே ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விஜய் பேசியுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி விமர்சனம்./ 2.விருதுநகர் மாவட்டம் பிளவக்கல் அணையில் தண்ணீர் திறப்பு-...
1.சென்னை அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்தது உச்சநீதிமன்றம்./ 2.திருவண்ணாமலையில் டிசம்பர் 21ஆம் தேதி உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு- உழவர்கள்...
1.குடியரசுத்தலைவரிடம் தூக்குத்தண்டனை கைதிகள் அளிக்கும் கருணை மனு மீது 2 வாரங்களில் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்./ 2.டெல்லி மாநில அமைச்சர் பதவியில் இருந்து நேற்று விலகிய நிலையில்...
1.தெலுங்கானாவில் அனைத்து வகை மின்சார ஊர்திகளுக்கும் சாலை வரி மற்றும் பதிவு கட்டணம் ரத்து- அடுத்த 2 ஆண்டுகளுக்கு நடைமுறை./ 2.டிசம்பர் 21ஆம் தேதி திருவண்ணாமலையில் உழவர்...
1.தமிழகம் வழங்கும் வரி வருவாயில் 50 விழுக்காட்டை தமிழகத்திற்கே ஒதுக்கு மாறு நடுவண் நிதி ஆணையத்திடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்./ 2.டிசம்பர் 21ஆம் தேதி திருவண்ணாமலையில் உழவர்...
1. மகாராஷ்டிராவில் தேர்தல் பரப்புரைக்கு சென்ற நடுவண் அமைச்சர் அமித் ஷாவின் உலங்கூர்தியில் பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு/ 2. டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பில் மாணவர்களை பயன்படுத்தும்...
1. ஜார்கண்டில் தேர்தல் பரப்புரைக்கு சென்ற ராகுல் காந்தி, 2 மணி நேரத்திற்கும் மேலாக உலங்கூர்தியில் காக்க வைக்கப்பட்டதால் பரபரப்பு/ 2. கடை வாடகை தொகைக்கு 18...
1. திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் மக்களை பற்றிய அக்கறை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்/ 2. காவிரி உபரி நீர் திட்டத்தை ஒரு...
1. தலைநகர் டெல்லியில் தொடர்ந்து 3வது நாளாக மோசமான நிலைக்கு சென்றது காற்றின் தரக்குறியீடு - பொதுமக்கள் கடும் அவதி/ 2. அரியலூர் மாவட்டத்தில் 120 கோடி...
1. ஜெயங்கொண்டம் அருகே சிப்காட் தொழிற்பேட்டையில் 130 ஏக்கரில் காலணி தொழிற்சாலை அமைக்க அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்/ 2. கிண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட இளைஞர்...
1. டெல்லியில் காற்றுமாசு மோசமான நிலையை எட்டியுள்ளதால் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு இணையவழியில் வகுப்புகள் நடத்த ஆணை/ 2. டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பில் ஈடுபட்ட மாணவர்கள் மீது...
1. சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான ஊழல் வழக்குகளை விரைந்துவிசாரிக்குமாறு சிறப்பு நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்றம் ஆணை/ 2. கணினி அறிவியலை தனிபாடமாக்கி கணினி பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்குமாறு...
1. முன்பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து நடிகை கஸ்தூரியை கைது செய்ய காவல்துறையினர் தீவிரம்/ 2. உத்தரப்பிரதேசத்தில் அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள்...
1. கல்லூரி மாணவர்கள் மோதல் தொடர்பான வழக்கு விவரங்களை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை/ 2. கணினி அறிவியலை தனிபாடமாக்கி கணினி பட்டதாரிகளை ஆசிரியர்களாக...
1. ராஜஸ்தானில் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தனி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வன்முறை - காவல்துறை ஊர்திகள் தீக்கிரை/ 2. சென்னையில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டதை கண்டித்து மருத்துவர்கள்...
1. தெலுங்கு மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரியின் முன்பிணை மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை/ 2. மாணவர் விடுதி காப்பாளர் பணியிடங்களை...
1. தங்கம் விலையில் இன்றும் சரிவு- சென்னையில் பவுனுக்கு 880 ரூபாய் குறைந்து 55 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விறப்னை/ 2. பரிசு சீட்டு அதிபர் மார்ட்டின்...
1. மகாராஷ்டிராவில் தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ள நிலையில், முதலமைச் சர் ஏக்நாத் ஷிண்டே சென்ற உலங்கூர்தியில் பறக்கும்படையினர் ஆய்வு/ 2. அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை...
1. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் சரத்பவாரின் பெயரையும் படத்தையும் அஜித் பவார் தரப்பு பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை/ 2. பீகார் மாநிலம் தர்பங்காவில் ஆயிரத்து 260 கோடி...
1. தேசியவாத காங்கிரஸ் - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை கூட்டத்தில் தொழிலதிபர் அதானி பங்கேற்றதாக அஜித் பவார் பரபரப்பு தகவல்/ 2. ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் தலைநகர்...
1. குற்றவாளிகளின் வீடுகளை அரசு அதிகாரிகள் இடிக்கும் நிகழ்வுகளுக்கு கண்டனம் - வழிகாட்டுதல்களை வகுத்தது உச்சநீதிமன்றம்/ 2. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என...
1. தெலுங்கானாவில் சரக்கு தொடர்வண்டி தடம்புரண்ட இடத்தில் மீட்பு பணிகள் தீவிரம் - 20 பயணிகள் தொடர்வண்டி சேவை ரத்து\ 2. குற்றச்செயலில் ஈடுபட்டார் என்பதற்காக ஒருவரது...
1. ஜார்கண்ட் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 43 தொகுதிகளில் காலை முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு\ 2. பிரியங்கா காந்தி போட்டியிடும் வயநாடு மக்களவைத் தொகுதி...
1. இலங்கை கடற்படை சிறைபிடித்த புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது அந்நாட்டு நீதிமன்றம்\ 2. இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு முடிவு கட்டப்படுவது...
1. இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கு மாறு நடுவண் அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.\ 2. காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுவதால், தென்மேற்கு...
1. வங்ககடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைய வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு நடுவ தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தகவல்.\ 2. குமரி திருவள்ளுவர் சிலையின்...
1. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வட தமிழக கடலோர பகுதியில் நிலவுவதாக வானிலை ஆய்வு நடுவம் தகவல்\ 2. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு...
சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக வடபழனி, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் கடும் அவதி. இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்தை கண்டித்து பாம்பன்...
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழக கடற்கரையை ஒட்டியுள்ளதாக வானிலை ஆய்வு நடுவம் தகவல் சென்னையில் நேற்றிரவு முதல் விடிய விடிய...
*வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி - 17 ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு. *தெலுங்கானாவில் நிலத்தை கையகப்படுத்த வந்த அதிகாரிகளை அடித்து...
*தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு நடுவம் தகவல். *தமிழகத்தில் உள்ள பட்டதாரி மற்றும்...
*சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கப்பட்டு மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு நடுவம் எச்சரிக்கை *தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில்பூங்கா அமைக்கும் திட்டத்திற்கு அனுமதி...
*சென்னை வானூர்தி நிலையத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான 20 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் - சிங்கப்பூரில் இருந்து வந்த 25 பயணிகள் கைது *தமிழகத்தில்...
*சென்னை வானூர்தி நிலையத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான 20 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் - சிங்கப்பூரில் இருந்து வந்த 25 பயணிகள் கைது *தமிழகத்தில்...
1.மகளிருக்கு மாதம் 2 ஆயிரத்து நூறு ரூபாய் வழங்க நடவடிக்கை - மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் பாஜக வாக்குறுதி./ 2.வெடி ஆலை விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர்...
1.மகளிருக்கு மாதம் 2 ஆயிரத்து நூறு ரூபாய் வழங்க நடவடிக்கை - மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் பாஜக வாக்குறுதி./ 2.வெடி ஆலை விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர்...
1.நிர்வாக காரணங்கள் என கூறி சென்னையில் ஒரே நாளில் 9 வானூர்திகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி./ 2.டிஜிட்டல் பயிர் கணக்கீட்டில் அதிகாரிகளுக்கு பதில்...
1.கர்நாடகாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டதில் ஊழல் புகார் - எடியூரப்பா மீது வழக்கு பதிவு செய்ய அம்மாநில காவல்துறை முடிவு ./ 2.சென்னையில் வரும் 13...
1.வடசென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு./ 2.பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற மறுக்கும் முதலமைச்சர் ஸ்டாலி னுக்கு...
1.நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை சிறைபிடித்து சென்றது இலங்கை கடற்படை./ 2.டிஜிட்டல் பயிர் கணக்கீட்டில் அதிகாரிகளுக்கு பதில் மாணவர்களை...
1.வங்கக்கடலில் 36 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி - 15 ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு.\ 2.காவிரி பாசன மாவட்ட...
1.வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் வருகிற 15ஆம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு நடுவம் தகவல்.\ 2.கடல் வெப்ப அலைகளால் வரும்...
1.நெகிழி சேகரிப்பு இயக்கம் திட்டத்துக்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.\ 2.9 ஆண்டுகளாக வழங்கப்படாத தொல்காப்பியர் விருதுகளை உடனடியாக...
1.விருதுநகர் மாவட்டத்திற்கு கள ஆய்வுக்கு சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் வெடிஆலை தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடல்\ 2.தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக...
1.நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்ட கிராம சபை கூட்டங்களை மாநிலம் முழுவதும் வருகிற 23 ஆம் தேதி நடத்த தமிழக அரசு ஆணை.\ 2.9 ஆண்டுகளாக வழங்கப்படாத தொல்காப்பியர்...
1.ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு தகுதி வழங்க உலகின் எந்த சக்தியாலும் முடியாது என பிரதமர் மோடி திட்டவட்டம்\ 2.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ஓய்வு...
1.கடந்த ஒன்றாம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டதால் தமிழகத்தில் நாளை பள்ளி கல்லூரிகள் செயல்படும் என அறிவிப்பு./ 2.அம்பேத்கர்தான் பாமகவின் கொள்கைவழிகாட்டி என மருத்துவர் ராமதாஸ் உறுதி-...
1.சென்னையில் இருந்து டெல்லி புறப்பட இருந்த ஏர் இந்தியா வானூர்தியில் திடீர் எந்திர கோளாறு ஏற்பட்டதால் ஓடுபாதையிலேயே நிறுத்தம்./ 2.பெண்களுக்கு ஆண் தையல் கலைஞர்கள் அளவெடுப்பதற்கு தடை...
1.சென்னையில் இருந்து டெல்லி புறப்பட இருந்த ஏர் இந்தியா வானூர்தியில் திடீர் எந்திர கோளாறு ஏற்பட்டதால் ஓடுபாதையிலேயே நிறுத்தம்./ 2.பெண்களுக்கு ஆண் தையல் கலைஞர்கள் அளவெடுப்பதற்கு தடை...
1.வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை நடுவம் தகவல்./ 2.நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று மிக...
1.உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் முஸ்ல¦ம் பல்கலைக்கழகத்திற்கு சிறுபான்மை தகுதி வழங்கியது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு./ 2.வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய ஆஸ்திரே லிய ஊடகத்திற்கு...
1.தமிழகத்தில் ஆரோக்கியா உள்ளிட்ட தனியார் பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் வரை அதிகரித்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி ./ 2.அம்பேத்கர்தான் பாமகவின் கொள்கை வழிகாட்டி என மருத்துவர்...
1.உரிய பாதுகாப்பு வழங்கப்படாததால் கனடாவில் டொரான்டோ உள்ளிட்ட நகரங்களில் அமைக்கப்பட்ட தூதரக முகாம்களை மூடியது இந்தியா./ 2.ராணிப்பேட்டை அருகே 86 அடி உயர கொடிக்கம்பத்தில் பாமக மற்றும்...
1. வரும் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்\ 2. புதிதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தில்...
1. அதிபர் தேர்தலில் தோற்றாலும் ஜனநாயகம், சமநீதிக்கான போராட்டத்தை ஒருபோதும் கைவிட மாட்டேன் என கமலா ஹாரிஸ் சூளுரை\ 2. சாதிவாரி கணக்கெடுப்பை தொடங்கியுள்ள தெலுங்கானாவிடம் இருந்து...
1. காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கக்கோரும் தீர்மானத்திற்கு எதிராக பாஜக உறுப்பினர்கள் அமளியால் அம்மாநில சட்டப்பேரவையில் கைகலப்பு\ 2. டிரம்ப் வெற்றிபெற்தன் மூலம் அமெரிக்கா இருண்ட காலத்தில்...
1. அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியை ஏற்பதாக கமலா ஹாரிஸ் அறிவிப்பு - எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற டிரம்புக்கு வாழ்த்து\ 2. தங்கம் விலையில் அதிரடியாக...
1.அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிசை தோற்கடித்து அந்நாட்டின் 47வது அதிபராகிறார் குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப்./ 2.அமெரிக்க அதிபர் தேர்தலில் 2வது முறையாக வெற்றிபெற்றுள்ள டிரம்பிற்கு...
1.அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற்றதை அடுத்து அமெரிக்காவின் துணை அதிபராக பொறுப்பேற்கிறார் ஜே.டி.வேன்ஸ்./ 2.டொனால்ட் டிரம்ப் வெற்றியை தொடர்ந்து அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு- இந்திய ரூபாய்...
1.கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் அபார வெற்றி- ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்./ 2.அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது நண்பர் டிரம்ப் வரலாற்று வெற்றியை பெற்றுள்ளதாக...
1.அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் அமெரிக்க அதிபராகிறார் டிரம்ப் - இந்திய வம்சாவழியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தோல்வி./ 2.அமெரிக்க மக்களுக்காக கடுமையாக உழைக்கப்போவதாக அந்நாட்டின் 47வது...
1.அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தீவிரம்- கடும் போட்டி நிலவும் மாநிலங்ளில் ட்ரம்ப் முன்னிலை./ 2.வன்னியர் சங்க தலைவரின் தலையை வெட்டுவோம் என...
1.அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் கமலா ஹாரிசை விட அதிக இடங்களை பெற்று டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை./ 2.வன்னியர் சங்க தலைவரின் தலையை வெட்டுவோம் என...
1.அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம் - புதிய அதிபராக போவது யார் என உலக நாடுகள் எதிர்பார்ப்பு./ 2.6 ஆண்டுகளாக வெளியிடப்படாத மோட்டார் வாகன ஆய்வாளர்...
1.கோவை மாவட்டத்தில் நில எடுப்பு நடவடிக்கையில் விலக்கு அளிக்கப்பட்டவர் களுக்கு விடுவிப்பு ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்./ 2.சுரங்க முறைகேடு வழக்கை விசாரிக்கும் காவல் அதிகாரியை மிரட்டியதாக...
1.மருத்துவத் துறையில் காலியாக உள்ள 6 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்¢./ 2.2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்து...
1.அமெரிக்காவின் 47ஆவது அதிபர் யார்? - உலகமே எதிர்பார்க்கும் தேர்தலுக் கான வாக்குப்பதிவு ஹாம்ப்சையர் மாகாணத்தில் தொடக்கம்./ 2.குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில்...
1.கனடாவில் இந்து கோவில் மற்றும் பக்தர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்./ 2.அதிபர் தேர்தல் முடிவு எதுவாயினும், அமெரிக்காவுடனான இந்தியாவின்...
1.அமெரிக்கா அதிபர் தேர்தலில் டிரம்ப் - கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி - இந்திய நேரப்படி இன்று மாலை தொடங்குகிறது வாக்குப்பதிவு./ 2.தென்கிழக்கு வங்க கடலில்...
1.கேரளா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வரும் 13ஆம் தேதி நடைபெற இருந்த இடைத்தேர்தல் 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு./ 2.தமிழகத்தில் 100 விழுக்காடு இடப்பங்கீடு நடைமுறைப்படுத்தப்படும் நாள்தான்...
1.உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா பகுதியில் பேருந்து கவிழ்ந்து 36 பேர் பலி - குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல்./ 2.சென்னை கொளத்தூரில்...
1.குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு நடுவம் தகவல்./ 2.பாஜக ஆட்சிக்கு வந்தால் ஜார்க்கண்டில் 3...
1.சென்னை திருவொற்றியூரில் மாணவிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதை யடுத்து வாயுக்கசிவு ஏற்பட்ட பள்ளி மீண்டும் தற்காலிகாக மூடல்./ 2.வாரத்தின் முதல் நாளிலேயே இந்திய பங்குச் சந்தையில் ஏற்பட்ட கடும்...
1.விடுமுறை முடிந்து ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் சென்னை திரும்பியதால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கடும் நெரிசல்./ 2.தமிழகத்தின் பிற நகரங்களில் இருந்து சென்னைக்கு வரும் வானூர்திகளின் கட்டணம்...
1.விடுமுறை முடிந்து ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் சென்னை திரும்பிய தால் பெருங்களத்தூர், தாம்பரம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்./ 2.தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே...
1. கல்லறை திருநாளையொட்டி வேளாங்கண்ணி தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்று வழிபாடு.\ 2. புகழ்பெற்ற எலும்பியல் மற்றும் முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை...
1.நீலகிரி கோவை குமரி நெல்லை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு நடுவம் தகவல்\ 2.சமூக முன்னேற்ற சங்கத்தின் முன்னாள் தலைவரும்,...
1.நவம்பர் இரண்டாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிக மாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு நடுவம் தகவல்./ 2.செப்டம்பர் மாதத்தை விட அக்டோபரில்...
1.வைகை ஆற்றில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக் குமாறு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தல்./ 2.கேதார கௌரி நோன்பையொட்டி கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில்...
1.தீப ஒளித் திருநாளான நேற்று மட்டும் சென்னையில் 156.48 மெட்ரிக் டன் வெடி கழிவுகள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் தகவல்./ 2.நீலகிரி, கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட 25...
1.ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சாத்தியமே இல்லை என பிரதமர் மோடியின் பேச்சுக்கு மல்லிகார்ஜுன கார்கே பதிலடி./ 2.தீப ஒளித் திருநாள் கொண்டாடப்பட்ட நிலையில்,...
1.தீபஒளித்திருநாள் முடிந்து சென்னை திரும்பும் மக்களின் வசதிக்காக காட்டாங் குளத்தூரில் இருந்து புறநகர் தொடர்வண்டிகள் இயக்கப்படும் என அறிவிப்பு./ 2.கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று மிக...
1.வானூர்திகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்களை அடையாளம் காண இண்டர்போல் உதவியை நாடியது இந்தியா./ 2.தமிழக அரசு அனுமதித்த நேரத்தை கடந்து வெடி வெடித்ததாக சென்னையில் 300க்கும் மேற்பட்டோர்...
1.தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - 6 கோடியே 27 லட்சத்து 30 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளதாக தகவல்./ 2.ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணப்பலன்களுக்காக...
1.தீபஒளித் திருநாளையொட்டி தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அரை நாள் விடுமுறை அறிவித்தது தமிழக அரசு./ 2.தமிழ்நாட்டில் தற்போது 6 கோடியே 27 லட்சத்து 30 ஆயிரத்து...
1.தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - 6 லட்சத்து 76 ஆயிரத்து 133 வாக்காளர்களுடன் சோழிங்கநல்லூர் தொகுதி முதலிடம்./ 2.திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு...
1.தீபஒளித் திருநாளை கொண்டாட சென்னையில் இருந்து நேற்று 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் பேருந்துகள் மூலம் சொந்த ஊருக்கு சென்றதாக தகவல்./ 2.போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு...
1.புதிய உச்சத்தை தொட்டது அணிகலன் தங்கத்தின் விலை - பவுனுக்கு 480 ரூபாய் உயர்ந்து ஒரு பவுன் 59 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை./ 2.சென்னை கடற்கரை வேளச்சேரி...
1.கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரிடம் ஒருநபர் ஆணையம் விசாரணை./ 2.தொகுதி 4 தேர்வு முடிவை வெளியிட்டது அரசு பணியாளர் தேர்வாணையம்- காலிபணியிடங்கள்...
1.அமெரிக்க அதிபர் தேர்தலில் பிரிட்டனின் ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலையீடு இருப்பதாக டிரம்ப் குற்றச்சாட்டு./ 2.திமுக கூட்டணி வலுவுடன் இருப்பதாக கட்சியின் தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர்...
1.மகராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக சரத் பவார் தகவல்./ 2.குஜராத் மாநிலத்தில் தயாரிக்கப்படும் வானூர்திகள் விரைவில் வெளிநாடுகளு க்கு...
1.இந்தியாவில் விரைவில் பயணிகள் வானூர்திகள் உற்பத்தி தொழிற்சாலை விரைவில் தொடங்கப்படும் என பிரதமர் மோடி தகவல்./ 2.அரசு கல்லூரிகளில் எட்டாயிரம் உதவி பேராசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்-...
1.குஜராத் மாநிலத்தில் டாடா நிறுவனத்தின் வானூர்தி தயாரிப்பு ஆலையை ஸ்பெயின் பிரதமருடன் சேர்ந்து திறந்து வைத்தார் பிரதமர் மோடி./ 2.நேரடி வரி வசூலில் நாட்டிலேயே முதலிடம் பிடித்தது...
1.தீப ஒளி திருநாளையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து இன்று முதல் அரசு போக்குவரத்துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்./ 2.தங்கம் விலையில் பவுனுக்கு 360 ரூபாய்...
1.இந்திய - சீன எல்லையில் இருநாட்டு வீரர்களும் இணைந்து விரைவில் சுற்றுக்காவல் பணி - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்./ 2.தீபஒளித் திருநாளுக்கு பொருட்களை வாங்குவதற்காக மதுரை,...
1.மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் 16 பேர் அடங்கிய 3 வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி./ 2.வழக்குரைஞர்கள் தங்களிடம் வேலை செய்வோருக்கு முறையாக ஊதியம் வழங்க உச்சநீதிமன்ற...
1.தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் கடந்த 2 நாட்களாக மோசமான நிலைக்கு சென்றுள்ளதாக நடுவண் மாசு கட்டுப்பாடு வாரியம் தகவல்./ 2.தீபஒளித் திருநாளுக்கு துணி உள்ளிட்ட பொருட்களை...
1.இணையதள மோசடிகள் அதிகரிப்பதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறு மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு./ 2.மதுராந்தகம் ஏரி சீரமைப்புப் பணிகளை தமிழக அரசின் நீர்வளத்துறை தாமதப்படுத்தி...
1.வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி தாக்கல் செய்த சொத்து விவரங்கள் தவறானவை என பா.ஜ.க குற்றச்சாட்டு./ 2.மதுராந்தகம் ஏரி சீரமைப்பு பணிகளை தமிழக அரசின்...
1.வானூர்திகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான பதிவுகளை சமூக வலைதளங்கள் நீக்கா விட்டால் கடும் நடவடிக்கை - நடுவணரசு எச்சரிக்கை./ 2.இலங்கை கடற்படை சிறைபிடித்த 12 தமிழக மீனவர்களை...
1. மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டப்பேரவைத்தேர்தலில் போட்டியிடவில்லை என ஆம் ஆத்மி அறிவிப்பு - இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு\ 2. மதுரையில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக வீடுகளுக்குள்...
1. டானா புயல் நேற்று கரையை கடந்த நிலையில் ஒடிசா மாநிலத்தில் முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணி தீவிரம்\ 2. சென்னை பெருநகர தொடர்வண்டி 2ஆம்...
1. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரை நடத்த நடுவண் அரசு திட்டம்\ 2. மதுரையில் வௌ¢ளம் பாதித்த...
1.சென்னை பெருநகர தொடர்வண்டி திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை\ 2.மதுரையில் பெய்த கனமழை வௌ¢ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் அமைச்சர்கள் அதிகாரிகள் ஆய்வு\...
1. மதுரையில் தொடர் கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\ 2.மதுரையில் மழைமழை வெள் ள பாதிப்புகளை தடுப்பதில் மாநகராட்சியும், தமிழக அரசும்...
1. ஈரான் மீது இஸ்ரேல் ராணுவம் திடீர் தாக்குதல்- மத்திய கிழக்கு நாடுகளில் போர்ப்பதற்றம் மேலும் அதிகரிப்பு/ 2. டெல்லியில் நடைபயணம் சென்றபோது பாஜகவினரால் அரவிந்த் கெஜ்ரிவால்...
1. சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் வாயுக் கசிவு ஏற்பட்ட தையடுத்து மாணவிகள் வெளியேற்றம் - 3 பேர் மருத்துவமனையில் அனுமதி/ 2. மதுவிலக்கு அதிகாரம்...
1. அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை.\ 2. ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு, அமைதியை...
1.டானா புயல் காரணமாக ஒரிசாவில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என அம் மாநில முதலமைச்சர் மோகன் சரண் விளக்கம்./ 2.தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவுக்கு எதிரான...
1.குமரி, நெல்லை, தென்காசி, தேனி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு நடுவம் தகவல்./ 2.மதுவிலக்கு அதிகாரம் மாநில அரசுக்கே...
1.தீப ஒளி திருநாளை முன்னிட்டு நாடு முழுவதும் 7,000 சிறப்பு தொடர்வண்டிகளை இயக்க இந்திய தொடர்வண்டித்துறை முடிவு./ 2.தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் ஞாயிற்று கிழமை அனைத்து...
1.வடக்கு ஒடிசா பகுதியில் 120 கிலோ மீட்டர் வேக காற்றுடன் இன்று அதி காலை கரையைக் கடந்தது வங்கக்கடலில் உருவான டானா புயல்./ 2.உச்ச நீதிமன்றத்தின் 51ஆவது...
1.உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என காங்கிரஸ் அறிவிப்பு - சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவு./ 2.தீபஒளி திருநாளுக்கு முன்னும், பின்னும் என 3 நாட்கள்...
1.விறுவிறுப்படையும் மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் களம்- மும்பை ஒர்லி தொகுதியில் ஆதித்யா தாக்கரே வேட்பு மனு தாக்கல்./ 2.டானா புயல் கரையை நெருங்குவதால் ஒடிசா மற்றும் மேற்கு...
1.ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பர்ஹெட் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்./ 2.மது ஒழிப்பு விழிப்புணர்வு பரப்புரைக்கு பதில் மதுக்கடைகளை மூடுமாறு...
1.போதையின் பாதையில் செல்ல வேண்டாம் என இளைஞர்கள் மற்றும் மாணவர் களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல். 2.தீபஒளி திருநாளுக்கு முன்னும், பின்னும் என 3 நாட்கள் மதுக்கடைகளை...
1.வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள டானா புயல் கரையை நெருங்குவதால் மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களுக்கு வானூர்தி சேவை ரத்து./ 2.வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சி களுடன்...
1.முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை 2வது நாளாக ஆய்வு./ 2.வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெற்றது டானா புயல்- நாளை காலை ஒடிசா- மேற்கு வங்கம்...
1.தீவிரவாத செயல்களுக்கு நிதி உதவி கிடைப்பதை உலக நாடுகள் ஒன்றிணை ந்து தடுக்க வேண்டும்- பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு./ 2.தொடர்வண்டியில் வெடிகளை எடுத்து சென்றால்...
1.பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர 30க்கும் மேற்பட்ட நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் தகவல்./ 2.மகாராஷ்டிரா தேர்தலையொட்டி ஏக்நாத் ஷிண்டே சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத...
1.நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, சேலம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை நடுவம் தகவல்./ 2.தீப ஒளி திருநாளையொட்டி கோவையில்...
1.வயநாடு தொகுதியில் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பிரியங்கா காந்தி./ 2.வங்கக்கடலில் 'டானா' புயல் உருவாகியுள்ளதால் நாகை, சென்னை உள்ளிட்ட...
1.ஒ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் வைத்திலிங்கத்தின் ஒரத்தநாடு வீட்டில் அமலாக்கத்துறை திடீர் ஆய்வு./ 2.59 ஆயிரம் ரூபாயை நெருங்குகிறது ஒரு பவுன் தங்கம் விலை- சென்னையில்...
1.வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புய லாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு நடுவம் தகவல்./ 2.காலநிலை மாற்றத்தால் பெண்களும், குழந்தைகளும்...
1.கோவை, நீலகிரி,சேலம், தருமபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு நடுவம் தகவல்./ 2.சமூக வலைதளங்கள் மூலம் தள்ளுபடி விலையில்...
1.சேலத்தில் பசுமைத் தாயகம் சார்பில் நடைபெற்ற காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில் முனைவர் சௌமியா அன்புமணி பங்கேற்பு./ 2.காலநிலை மாற்றத்தால் உலகளவில் பெண்களும், குழந்தைகளும் அதிகளவு...
1.2026 பிரிட்டன் காமன்வெல்த் போட்டியில் இருந்து ஹாக்கி, மல்யுத்தம், இறகுப் பந்து, துப்பாக்கிச் சுடுதல் உள்ளிட்ட முக்கிய போட்டிகள் நீக்கம்./ 2.தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் இர்பான்...
1.வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்ட லமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு நடுவம் தகவல்./ 2.16ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்யா புறப்பட்டு...
1.வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைகொண்டுள்ளதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு- வானிலை நடுவம் தகவல்./ 2.கிருஷ்ணகிரி அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தென்பெண்ணை ஆற்று...
1.கோவை, நீலகிரி, தருமபுரி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு நடுவம் தகவல்./ 2.காவலர் வீர வணக்க நாளையொட்டி டெல்லியில் உள்ள...
1.வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்ற ழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்ததாக தகவல்./ 2.டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 16 ஆயிரத்து 800 ரூபாய்...
1.தீப ஒளி திருநாளையொட்டி சென்னையிலிருந்து பிற பகுதிகளுக்கு 11 ஆயிரத்து 176 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டம்./ 2.ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு...
1. தமிழகத்தில் 14, 15 மற்றும் 16 தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு - 15 ஆம் தேதி சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு...
1.கவரைப்பேட்டையில் தொடர்வண்டி விபத்து நிகழ்ந்த இடத்தில் சீரமைப்பு பணி கள் தீவிரம் - இன்றிரவுக்குள் போக்குவரத்து சீராகும் என தகவல்./ 2.தமிழகத்தில் 14,15 மற்றும் 16 தேதிகளில்...
1.வங்கக்கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ள தாக இந்திய வானிலை ஆய்வு நடுவம் தகவல்./ 2.அண்ணாமலை பல்கலைக்கழகம் வழங்கும் பி.லிட் பட்டத்திற்கு அங்கீகாரம்:...
1.கவரப்பேட்டை தொடர்வண்டி விபத்துக்கான காரணம் குறித்து நிகழ்விடத்தில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் ஆய்வு/ 2.கவரைப்பேட்டை வழித்தடத்தில் இரவு 9 மணி முதல் போக்குவரத்து சீராகும் என...
1.சென்னை கவரைப்பேட்டை தொடர்வண்டி விபத்து காரணமாக அந்த வழியே செல்லும் 18 தொடர்வண்டிகள் முழுமையாக ரத்து./ 2.தொடர்வண்டி விபத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை என அதிகாரிகள் தகவல்...
1.கவரைப்பேட்டை அருகே சரக்கு தொடர்வண்டி மீது பயணிகள் தொடர்வண்டி மோதி விபத்து - 12 மணி நேரத்துக்கும் மேலாக தொடரும் மீட்பு பணி/ 2.தொடர்வண்டி விபத்துக்கு நாசவேலை...
1.தமிழகத்தில் 16 தேதி வரை கன மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு - 15 ஆம் தேதி சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு நடுவம்./...
1.சென்னையில் வருகிற 15 ஆம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்பு - ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு நடுவம்./ 2.வங்கதேசத்தில் உள்ள காளி கோவிலுக்கு...
1.ஊழல் கறைபடிந்தவர்களை பணியில் இருந்து நீக்குமாறு நடுவண் அரசின் துறை செயலாளர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளதாக தகவல்./ 2.குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று...
1.தமிழகம் முழுவதும் ஆயுத பூசை கோலாகலமாக கொண்டாட்டம் - ஊர்தி களுக்கு பூசை வைத்தும், படையலிட்டும் வழிபாடு. 2.தொடர் விடுமுறையொட்டி சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் மூலம்...
1.சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வீட்டின் முன்பு சொந்த கட்சியினரே போராட்டம் நடத்தியதால் பரபரப்பு. 2.ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி...
1.தமிழகம் முழுவதும் ஆயுதபூசை விழா கோலாகல கொண்டாட்டம் - பூக்கள், பழங்கள், அவல், பொரி வாங்க சந்தைகளில் அலைமோதும் கூட்டம்./ 2.தமிழகத்தில் 15 ஆம் தேதி வரை...
1.வடலூரில் மறு ஆணை பிறப்பிக்கும் வரை வள்ளலார் பன்னாட்டு நடுவம் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள கூடாது - உயர்நீதிமன்றம் ஆணை./ 2.2024ஆம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு...
1.இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி உஷா மீது முறைகேடு புகார்- நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நிர்வாகிகள் முடிவு./ 2.தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக...
1.மாநிலங்களுக்கு ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 173 கோடி ரூபாய் வரி பகிர்வை விடுவித்தது நடுவண் அரசு- தமிழகத்திற்கு 7 ஆயிரத்து 268 கோடி ரூபாய்./ 2.முரசொலி...
1.தொடர் விடுமுறை எதிரொலியாக சென்னையில் இருந்து இயக்கப்படும் வானூர்திகளின் கட்டணம் பல மடங்கு உயர்வு./ 2.முரசொலி நாளிதழின் ஆசிரியர் முரசொலி செல்வம் உடல்நலக்குறைவால் மறைவு - மருத்துவர்...
1.மும்பையில் காலமான தொழிலதிபர் ரத்தன் டாடா உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி- அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்த ஏற்பாடு./ 2.தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு மருத்துவர் ராமதாஸ் இரங்கல்-...
1.இந்தியாவின் புகழ்பெற்ற தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் மும்பையில் மறைவு - அவருக்கு வயது 86./ 2.ரத்தன் டாடா மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் - உடலுக்கு...
1.எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 25 பேரை சிறைபிடித்து இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்./ 2.மகாராஷ்டிரா மாநிலத்தில் 7 ஆயிரத்து 600 கோடி...
1.வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு- டேவிட் பேக்கர், ஜான் ஜம்மர், டேமிஸ் ஹசாபிஸ் ஆகிய மூவருக்கு பகிர்ந்தளிப்பு./ 2.அரியானா தேர்தலில் பாஜக வெற்றிபெற்றுள்ள நிலையில் பிரதமர் மோடி,...
1.இலங்கையில் அதானி நிறுவனத்தின் காற்றாலை மின் திட்டங்கள் மறு பரிசீலனை செய்யப்படும் என அநுரா குமார திசநாயக அரசு அறிவிப்பு./ 2.தொழிலாளர்கள் போராட்டத்தால் சாம்சங் ஆலை வேறு...
1.காஷ்மீரில் ராணுவ வீரர்கள் இரண்டு பேர் கடத்தல்- ஒருவர் தப்பி வந்த நிலையில் மற்றொருவரை தேடும் பணி தீவிரம்./ 2.சாம்சங் ஆலை தொழிற்சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருப்பதற்கும்...
1.கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 2 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவிப்பு./ 2.பாமக தலைவர் அன்புமணி ராமதாசின் பிறந்தநாளையொட்டி செனனை கோயம்பேடு...
1.அரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி - ஜம்மு காஷ்மீர் மாநில முதலமைச்சராக மீண்டும் தேர்வாகிறார் உமர் அப்துல்லா./ 2.பெண் மருத்துவர் படுகொலை விவகாரம் - கொல்கத்தாவில்...
1.இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் ஜான் ஹாப்ஃபீல்ட் மற்றும் கனடாவின் ஜாஃரே இ.ஹிண்டன் ஆகியோருக்கு பகிர்ந்தளிப்பு./ 2.சென்னை கதீட்ரல் சாலையில் திறக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா நுழைவுக்...
1.உமர் அப்துல்லா ஜம்மு - காஷ்மீரின் முதலமைச்சராவார் என தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா தகவல்./ 2.தாம்பரம் வானூர்திப் படை தளத்தில் நடைபெற்ற அணிவகுப்பின்போது,...
1.அரியானாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது பா.ஜ.க -காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி./ 2.அரியானா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம்...
1.அரியானா மாநிலத்தில் பாஜக தொடர்ந்து முன்னிலை - காங்கிரஸ் சார்பில் கள மிறங்கிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பின்னடைவு./ 2.ஜம்மு காஷ்மீரில் இந்தியா கூட்டணி முன்னிலை...
1.அரியானா சட்டப்பேரவையை கைப்பற்ற பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி - ஜம்மு காஷ்மீரில் இந்தியா கூட்டணி முன்னிலை./ 2.அரியானா மாநிலம் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ்...
1.இந்தாண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு விக்டர் அம்புரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு வழங்கப்படும் என அறிவிப்பு./ 2.வானூர்தி சாகச கூட்ட நெரிசலில் 5 பேர் பலியான...
1.சென்னையில் வானூர்தி சாகச கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும் பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு- தமிழக அரசு அறிவிப்பு./ 2.வானூர்தி சாகச நிகழ்வின்போது...
1.ஜம்மு காஷ்மீருக்கு மாநில தகுதி வழங்க நடுவண் அரசுக்கு ஆணையிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு./ 2.சமகால பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஐநா அவை செயல்பட வில்லை...
1.இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் முகமது மெய்சுவுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு./ 2.அரசு பணிகளில் சேர்வதற்கான இரு தேர்வுகள் வரும் 21ஆம் தேதி நடத்தப்...
1.சென்னையில் போர் வானூர்தி சாகச நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்த நிலையில், பலர் மருத்துவமனையில் அனுமதி./ 2.மெரினா கடற்கரை கூட்ட நெரிசலில் சிக்கி...
1.சென்னையில் நடைபெற்ற போர் வானூர்திகளின் சாகசத்தை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டுகளித்ததாக அதிகாரிகள் தகவல்./ 2.வானூர்தி சாகச நிகழ்ச்சி முடிந்து ஒரேநேரத்தில் லட்சக்கணக்கானோர் வீடு திரும்பியதால் சென்னை...
1.தமிழக காவல்துறையினர் கஞ்சாவை தவிர பிற போதைப்பொருட்களை கைப்பற்றுவதில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு குற்றச்சாட்டு./ 2.சென்னையில் நடைபெற்ற வானூர்திப் படை சாகசம் உலகிலேயே அதிக மக்கள்...
1.வானூர்தி சாகச நிகழ்ச்சியை காணவந்த மக்களின் வசதிக்காக சென்னை பெருநகர தொடர்வண்டிகளின் சேவை அதிகரிப்பு./ 2.முழு மதுவிலக்கு கொண்டுவருவோம் என கூறியதால்தான் 2016 சட்டப் பேரவை தேர்தலில்...
1.சென்னை மெரினா கடற்கரையை 2 மணி நேரம் அதிரவிட்ட இந்திய வானூர்தி படை சாகசங்கள் - லட்சக்கணக்கானோர் கண்டு வியப்பு./ 2.சென்னையில் நடைபெற்ற வானூர்திப் படை சாகசம்...
1.சென்னை மெரினா கடற்கரையில் இந்திய வான்படை வானூர்திகள் சாகசம் - லட்சக்கணக்கான பொதுமக்கள் கண்டுகளிப்பு./ 2.கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து சமூக பிரதிநிதித்துவம் குறித்து போலி விவரம்...
1.சென்னை மெரினா கடற்கரையில் இந்திய வான் படையின் வானூர்திகளின் சாகசத்தை காணக்குவிந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள்./ 2.கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து சமூக பிரதிநிதித்துவம் குறித்து போலி விவரம்...
1.2ஆம் கட்ட சென்னை பெருநகர தொடர்வண்டி திட்டத்துக்கு 65 விழுக்காடு நிதியை நடுவணரசு வழங்குவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்./ 2.மெரினாவில் நாளை வானூர்தி சாகசம் நடைபெறுவதால்...
1.மகாராஷ்டிரா மாநிலம் வாஷிமில் 23 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி./ 2.சாம்சங் தொழிலாளர்களின் பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காணுமாறு...
1.தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் இண்டிகோ வானூர்தி சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி./ 2.தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு நிரந்தரமாக முடிவு கட்ட...
1.நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக் கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது சென்னை வானிலை ஆய்வு நடுவம்./ 2.திருப்பதி கோவிலில் முக்கிய...
1.பங்குசந்தை முறைகேடு தொடர்பாக விளக்கமளிக்க முன்னிலையாகுமாறு செபி தலைவர் மாதவிக்கு நாடாளுமன்ற பொது கணக்கு குழு அறிவிக்கை./ 2.ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல்...
1.மெரினா கடற்கரையில் நாளை வானூர்தி படையினரின் சாகச நிகழ்ச்சி நடை பெறவுள்ளதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு./ 2.ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம் -...
1.பட்டியலினத்தவரின் பின்தங்கிய சமூகங்களுக்கு உள்ஒதுக்கீடு செல்லும் - மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் திட்டவட்டம்/ 2.இஸ்ரேலில் அமெரிக்க ஆதரவு சியோனிச ஆட்சி நிலைக்காது என...
1. மாநகராட்சி நிர்வாகத்தில் டெல்லி துணைநிலை ஆளுநர் தலையிட்டால் ஜனநாயகம் என்னவாகும் என உச்சநீதிமன்றம் கேள்வி/ 2. போரில்¢ இஸ்ரேலை வீழ்த்துவதற்கு மத்திய கிழக்காசிய நாடுகள் ஒன்றிணைய...
1. திருப்பதி லட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் புதிதாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்திருப்பதற்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வரவேற்பு/ 2. அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியர்களின் தனிநபர்...
1. பாடகி பி.சுசீலா, கவிஞர் மு.மேத்தா ஆகியோருக்கு கலைத்துறை வித்தகர் விருதினை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்/ 2. தருமபுரி காவிரி உபரிநீர் திட்டத்துக்கான போராட்டம் மாபெரும் வெற்றி...
1. திருப்பதி லட்டு விவகாரத்தில் விசாரணை நடத்த நடுவண், மாநில அரசு அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாயவு குழு அமைத்தது உச்சநீதிமன்றம்/ 2. காவிரி உபரிநீர் திட்டத்தை...
1. காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்தக் கோரி தருமபுரி மாவட்டத்தில் பாமகவின் உழவர் பேரியக்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம்/ 2. பாப்பிரெட்டிபட்டி பகுதியில் கடைகளை திறக்குமாறு வணிகர்களுக்கு...
1.ஈரான்- இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி- முதல¦ட்டாளர்களுக்கு 15 லட்சம் கோடி ரூபாய் இழப்பு/ 2.ஐநா மனித உரிமை பேரவையில் காலநிலை மாற்ற...
1.அரியானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்னும் சற்று நேரத்தில் நிறைவடைய உள்ளதால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பு/ 2.சிலைக்கடத்தல் வழக்கில் முன்பிணை நிபந்தனைகளை தளர்த்த முடியாது- பொன்...
1.சிறைகளில் சாதிய பாகுபாடுகள் காணப்பட்டால் மாநில அரசுகள்தான் பொறுபேற்க வேண்டும் என உச்சநீதிமன்றம் காட்டம் ./ 2.20 கோடி ரூபாய் முறைகேடு புகாரில் இந்திய மட்டைப்பந்து அணியின்...
1.பாலஸ்தீனம் மற்றும் லெபனானை தொடர்ந்து சிரியா மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரிப்பு ./ 2.மதுவை ஒழிக்க முடியாது என...
1.ஈரான் மீதான தாக்குதலில் பங்கேற்கப் போவதில்லை என அமெரிக்காவிடம் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகள் கூறிவிட்டதாக தகவல்./ 2.சென்னையில் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை -...
1.தமிழகத்தில் ஆட்சிப்பணி அதிகாரிகள் இடமாற்றம்- மின்வாரிய தலைவராக இருந்த ராஜேஷ் லக்கானி, வருவாய் நிர்வாக ஆணையராக நியமனம்./ 2.கல்வித்துறை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தமிழக அரசு அலட்சியம்...
1.பள்ளி வளாகத்தில் குழந்தைகள் மோதிக்கொள்வது போல இஸ்ரேலும் ஈரானும் மோதிக்கொள்வதாக டொனால்ட் டிரம்ப் சர்ச்சை கருத்து./ 2.தமிழகத்தில் ஆட்சிப்பணி அதிகாரிகள் இடமாற்றம்- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின்...
1.மத்தியகிழக்கில் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரானுக்கு செல்வதை இந்தியர்கள் தவிர்க்குமாறு நடுவண் அரசு அறிவுறுத்தல்./ 2.மீனவர்கள் மீதான அடக்குமுறையை கண்டித்து வரும் 8ஆம் தேதி சென்னையில் இலங்கை...
1.ஈரான் தாக்குதல் நடத்திய விவகாரத்தில் இஸ்ரேலுக்கு பக்கபலமாக இருப்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி./ 2.கல்வித்துறை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தமிழக அரசு அலட்சியம்...
1.இஸ்ரேல் மீது ஈரான் ராணுவம் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதால் வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் அதிகரிப்பு./ 2.இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு நடுவண்...
1.தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்தததில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு./ 2.குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகள் இடிக்கப்படும் விவகாரம்- ஒரு பிரிவினரி டம்...
1.தேர்தல் பத்திரம் விவகாரத்தில் பதவி விலக வலியுறுத்தி நடுவண் நிதிமைச்சர் நிர்மலா சீதாராமன் வீட்டை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்./ 2.கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள...
1.முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் மக்களை குழப்பாமல் ஆக்கப்பூர்வ மாக செயல்படுமாறு அதிமுகவுக்கு அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தல்./ 2.செப்டம்பர் மாதத்தில் மட்டும் சென்னை பெருநகர தொடர்வண்டியில் 92 லட்சத்து...
1.சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத் தில் நேரில் முன்னிலையானார் அமைச்சர் செந்தில் பாலாஜி./ 2.உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்...
1.நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளையொட்டி அடையாறு மணி மண் பத்தில் அவரது படத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை./ 2.ஜம்மு - காஷ்மீரில் இறுதிக் கட்டமாக...
1.தமிழகம் கர்நாடகா இடையேயான காவிரி நதி நீர் பிரச்சனையில் சட்டப் போராட்டங்கள் உதவாது என நடுவண் அமைச்சர் குமாரசாமி கருத்து./ 2.அமலாக்கத்துறை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி...
1.அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான முறைகேடு வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிபதியை நியமிக்குமாறு உச்சநீதிமன்றம் அதிரடி ஆணை./ 2.காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி கிராமசபைக்...
1.திருப்பதி லட்டு தயாரிக்க கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக பொதுவெளி யில் பேசிய சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்./ 2.வௌ¢ளத்தால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்பட கூடாது என்ற...
1.தமிழகத்திற்கு இன்று முதல் 5 நாட்கள் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு நடுவம்./ 2.தேர்தல் பத்திரம் விவகாரத்தில் தார்மீக பொறுப்பேற்று நிதியமைச்சர் நிர்மலா...
1.வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை./ 2.சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக ஷமீம் அகமது பதவியேற்பு - நீதி பதிகளின்...
1.வெளிநாடுகளுக்கு தகவல் தொழில்நுட்ப பணிக்காக சென்றவர்களின் விவரங் களை சேகரிக்குமாறு மாநில அரசுகளுக்கு நடுவண் அரசு ஆணை./ 2.வக்ஃப் சட்டத் திருத்தத்தில் இஸ்லாமிய அமைப்புகளின் உணர்வுகளும், கருத்...
1.அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்ட செந்தில் பாலாஜி, கோவி செழியன், நாசர், ராஜேந்திரன் ஆகியோருக்கு துறைகள் ஒதுக்கீடு./ 2.அமைச்சரவையில் வன்னியர்கள் மற்றும் பட்டியலினத்தவருக்கு திமுக அரசு தொடர்ந்து சமூக அநீதி...
1.அமைச்சர் பதவியேற்றுள்ள செந்தில் பாலாஜிக்கு மின்சாரம், மதுவிலக்கு துறை ஒதுக்கீடு - உயர்கல்வித்துறை அமைச்சரான கோவி. செழியன்./ 2.சேலம் ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறையும், ஆவடி நாசருக்கு சிறுபான்மையினர் நலத்துறையும்...
1.ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் செந்தில் பாலாஜி, கோவி. செழியன், நாசர், ராஜேந்திரன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்பு./ 2.15 ஆண்டுகள் கடந்த அரசுப் பேருந்துகளை மேலும் ஓராண்டுக்கு...
1.தமிழக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ள கோவி. செழியன், ராஜேந்திரன் உள்ளிட்ட 4 பேரும் இன்னும் சற்றுநேரத்தில் பதவியேற்பு./ 2.செந்தில் பாலாஜி மற்றும் நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி அளிப்பது...
1.தீபஒளித் திருநாளுக்கு பிறகு மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்./ 2.அமைச்சரவையில் வன்னியர்கள் மற்றும் பட்டியலினத்தவருக்கு திமுக அரசு தொடர்ந்து சமூக அநீதி...
1.தமிழக அமைச்சரவையில் மாற்றம் - செந்தில் பாலாஜி, நாசர், கோ,வி.செழியன் சேலம் ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக இன்று மாலை பதவியேற்பு./ 2.அமைச்சரவையில் வன்னியர்கள் மற்றும் பட்டியலினத்தவருக்கு...
1.ராணிப்பேட்டை பனப்பாக்கத்தில் 9,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டாடா நிறு வன மகிழுந்து ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்./ 2.கன்னியாகுமரி மாவட்டத்தில் அனுக்கனிம சுரங்கம் அமைக்கும்...
1.நாமக்கல் குமாரமங்கலத்தில் வடமாநில கொள்ளையர்களின் சரக்குந்து, ஊர்தி கள் மீது மோதி தப்ப முயன்ற பரபரப்பு காட்சிகள் வெளியீடு./ 2.ஐ.நா.பாதுகாப்பு அவையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இணைவதற்கு...
1.லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு./ 2.வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளித்து தற்கொலை செய்து...
1.கரூர் மற்றும் திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை தொடங்கியது தமிழக அரசு./ 2.பெண்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வரும் மாநிலமாக தமிழ்நாடு திகழவதாக...
1.ராணிப்பேட்டை பனப்பாக்கத்தில் 9,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டாடா நிறுவன உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்./ 2.எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டால் கடும்...
பாப்பம்மாள் பாட்டிக்கு இரங்கல் | 11AM MANISEITHIGAL
1.காவிரி உபரி நீரை மாதாந்திர நீர் ஒதுக்கீட்டில் சேர்க்கக் கூடாது என காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்./ 2.தமிழகத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு...
1.வீட்டு மனை முறைகேடு புகாரில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா மீது மைசூர் லோக் ஆயுக்தா வழக்குப்பதிவு./ 2.நாமக்கல்லில் பிடிபட்ட வடமாநில கொள்ளையர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால்...
1.நாமக்கல் அருகே பிடிபட்ட கொள்ளை கும்பல் குறித்து தமிழகம், கேரளா, அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களின் காவல்துறையினர் விசாரணை./ 2.டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர்...
1.தமிழகத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு மற்றும் மீனவர் பிரச்சனை குறித்து பிரதமர் மோடியிடம் பேசியதாக முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்./ 2.நாமக்கல் அருகே துப்பாக்கிசூடு நடத்தி மடக்கி பிடிக்கப்பட்ட...
1.பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு - கல்வி மற்றும் பெருநகர தொடர்வண்டி திட்டத்துக்கான நிதியை விடுவிக்க வலியுறுத்தல்./ 2.கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை அக்டோபர்...
1.இன்றும் புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை- சென்னையில் ஒரு பவுன் அணிகலன் தங்கம் 56 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை./ 2.பிரதமர் வீட்டு வசதி திட்ட...
1.பிணையில் விடுதலையாகும் செந்தில் பாலாஜியின் செயல்பாடுகளை அமலாக் த்துறை கண்காணிக்க வேண்டும்- வானதி சீனிவாசன் வலியுறுத்தல்./ 2.முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி பயணம்- தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக...
1.முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி சென்று திரும்பியதும் தமிழக அமைச்சரவை யில் மாற்றம் செய்யப்படும் என தகவல்./ 2.கடந்த மூன்றாண்டுகளாக ஈர்க்கப்பட்ட தொழில் முதல¦டுகள் குறித்து திமுக அரசு...
1.பழனி பஞ்சாமிருதம் குறித்த சர்ச்சை கருத்து வழக்கு-கடும் எச்சரிக்கையுடன் பாஜக நிர்வாகி செல்வகுமாருக்கு முன்பிணை வழங்கியது உயர்நீதிமன்றம்./ 2.புதுச்சேரியில் சாலை விரிவாக்கத்துக்காக வீடுகளை காலி செய்ய மறுப்பு-...
1.எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து வருவதாக அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேச்சு./ 2.அவதூறு வழக்கில் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி மூத்த...
1.செந்தில் பாலாஜி பிணையில் விடுவிக்கப்பட்டதை அடுத்து தமிழக அமைச்சர வை விரைவில் மாற்றி அமைக்கப்படும் என தகவல்./ 2.தமிழகத்திற்கு கடந்த 3 ஆண்டுகளில் வந்த தொழில் முதலடுகள்...
செந்தில் பாலாஜிக்கு பிணை | 11AM MANI SEITHI |
புகையிலை பொருட்கள் தடை - ஆணை | 6PM MANISEITHIGAL
1.முதலமைச்சர் டெல்லி சென்று திரும்பியதும் ஆசிரியர்களின் சில கோரிக்கை கள் நிறைவேற்றப்படும்- அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்./ 2.கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண...
1.ஏழுமலையான் கோவிலுக்கு கலப்பட நெய் விநியோகித்ததாக திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் காவல்துறையில் புகார்./ 2.ஓடிடி தளத்தில் படங்கள், தொடர்களை ஒழுங்குபடுத்தி தணிக்கை செய்து...
காலாண்டு விடுமுறை நீட்டிப்பு | 3PM MANISEITHIGAL
1.பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு 5 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்./ 2.உளுந்தூர்பேட்டை அருகே மூடுந்து விபத்தில் பலியானவர்களுக்கு...
1)தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பதால் மக்கள் அதிர்ச்சி - பவுனுக்கு 480 ரூபாய் அதிகரித்து ஒரு பவுன் 56 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை. 2)அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்...
ஒரு நபர் ஆணையத்திற்கு அவகாசம் | 24TH 6PM MANISEITHINGAL
1) இலங்கையின் இடைக்கால பிரதமராக தேசிய மக்கள் சக்தி கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூர்யா பதவியேற்பு. 2) பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட மலையாள திரைப்பட...
24 மணி நேரமும் படங்கள் - கோரிக்கை | 24TH 4PM MANISEITHINGAL
கவிஞர் மேத்தா, பாடகி சுசீலாவுக்கு விருது | 24TH 3PM MANISEITHINGAL
இயக்குனர் மோகன்ஜி கைது | 24TH 12PM MANISEITHINGAL
பிரதமரை நேரில் சந்திக்க முதலமைச்சர் முடிவு | 24TH 11AM MANISEITHIGAL
வரவேற்பு - வலியுறுத்தல் | 23RD 6PM MANISEITHINGAL
பயிர் காப்பீட்டு தொகை கோரி மனு | 23RD 5PM MANISEITHINGAL
காவலர் சீருடையில் மோசடி - கைது | 23RD 4PM MANISEITHINGAL
ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை | 23RD 3PM MANISEITHINGAL
தமிழக மீனவர்கள் 5 பேர் கைது | 23RD 12PM MANISEITHINGAL
இலங்கை அதிபராக பொறுப்பேற்பு | 23RD 11AM MANISEITHINGAL
நாகை மீனவர்கள் வேலைநிறுத்தம் | 22ND 6PM MANISEITHIGAL
பெண் கொலை - கணவனுக்கு வலை | 22ND 5PM MANISEITHIGAL
மீண்டும் அழைப்பாணை அனுப்ப திட்டம் | 22ND 4PM MANISEITHIGAL
ஓட்டுநர் இல்லாத பெருநகர தொடர்வண்டி | 22ND 3PM MANISEITHIGAL
பொன்னேரி - பிரியாணி கடை மூடி முத்திரை | 22ND 12PM MANISEITHIGAL
208 டன் குட்கா பறிமுதல் - தகவல் 22ND 11AM MANISEITHIGAL
முதலமைச்சராக அதிஷி பதவியேற்பு | 6PM MANISEITHIGAL
முதலமைச்சராக பொறுப்பேற்றார் அதிஷி | 5PM MANISEITHIGAL
‘திருப்பதிக்கு நெய் விநியோகிக்கவில்லை’ | 4PM MANISEITHIGAL
பருவமழை முன்னெச்சரிக்கை - ஆலோசனை | 3PM MANISEITHIGAL
தலைமை அர்ச்சகர்களுடன் இன்று சந்திப்பு | 12PM MANISEITHIGAL
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு | 11AM MANISEITHIGAL
லட்டில் மாட்டுக் கொழுப்பு - விளக்கம் | 6PM MANI SEITHI |
திருப்பதி லட்டு பிரச்சனை - குற்றச்சாட்டு | 5PM MANI SEITHI |
அரசு சட்டக்கல்லூரிகள் நிலை - சாடல் | 4PM MANI SEITHI |
உதவித்தொகை இருமடங்காக உயர்வு | 3PM MANI SEITHI |
மேற்கூரை விழுந்து சிறுவன் உயிரிழப்பு | 12PM MANI SEITHI |
கேரள அரசின் பரிந்துரை நிராகரிப்பு | 11AM MANI SEITHI |
மருத்துவ இடஒதுக்கீடு - கேள்வி | 6PM MANI SEITHI |
கைதிகள் 11 பேருக்கு மஞ்சள் காமாலை | 5PM MANI SEITHI |
ஜம்மு காஷ்மீர் - பிரதமர் மோடி பரப்புரை | 4PM MANI SEITHI |
அரியானா - பாஜக தேர்தல் அறிக்கை | 3PM MANI SEITHI |
நாளை மறுநாள் பதவியேற்கிறார் அதிஷி | 12PM MANI SEITHI |
எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு | 11AM MANI SEITHI |
சட்டப்பேரவை உறுப்பினர் மீது வழக்கு | 6PM MANI SEITHI
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் - ஒப்புதல் | 5PM MANI SEITHI
அரியானா - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை | 4PM MANI SEITHI
புதுவை - பேருந்து கண்ணாடி உடைப்பு | 3PM MANI SEITHI
நாகை- ஆளுநருக்கு எதிராக போராட்டம் | 12PM MANI SEITHI
பவுனுக்கு 120 ரூபாய் சரிவு | 11AM MANI SEITHI
இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் | 17TH 6PM MANISEITHIGAL
மருத்துவமனையில் தேங்கியுள்ள கழிவுநீர் | 17TH 5PM MANISEITHIGAL
தந்தை பெரியாருக்கு மரியாதை | 17TH 4PM MANISEITHIGAL
வெப்பம் அதிகரிக்கும் - எச்சரிக்கை | 17TH 3PM MANISEITHIGAL
தந்தை பெரியாருக்கு மரியாதை | 17TH 12PM MANISEITHIGAL
மரக்கன்றுகள் வீணானதால் அதிர்ச்சி | 16TH 6PM MANISEITHINGAL
மரக்கன்றுகள் வீணானதால் அதிர்ச்சி | 16TH 6PM MANISEITHINGAL
புதுச்சேரி - பள்ளி மாணவர்கள் தாக்குதல் | 16TH 5PM MANISEITHINGAL
சென்னை - சமூகநீதி உறுதிமொழியேற்பு | 16TH 4PM MANISEITHINGAL
சமூகநீதி நாள் உறுதி மொழியேற்பு | 16TH 3PM MANISEITHINGAL
மருத்துவர்கள் போராட்டம் நீடிப்பு | 16TH 12PM MANISEITHINGAL
சிறுமி கொலை வழக்கு - கைதி தற்கொலை | 16TH 11AM MANISEITHINGAL
திருச்சி - ஆடுகள் திருட்டு | 15TH 6PM MANISEITHINGAL
பூமிக்கு திரும்பியது டிராகன் விண்கலம் | 15TH 5PM MANISEITHINGAL
நீலகிரி - பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்கள் | 15TH 4PM MANISEITHIGAL
ஆட்சி அதிகாரத்தில் பங்கு - கருத்து | 15TH 3PM MANISEITHIGAL
மது ஒழிப்பு மாநாடு - அறிவுறுத்தல் | 15TH 11AM MANI SEITHINGAL
நிதி கோரி பிரதமரை நேரில் சந்திக்க முடிவு | 6PM MANISEITHIGAL
ஆளுநர் குறித்த கேள்வியால் சர்ச்சை | 5PM MANISEITHIGAL
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு | 4PM MANISEITHIGAL
அண்ணா பதக்கம் வழங்க ஆணை | 3PM MANISEITHIGAL
வெட்கப்பட வேண்டிய ஒன்று - விமர்சனம் | 12PM MANISEITHIGAL
சென்னை திரும்பினார் ஸ்டாலின் | 11AM MANISEITHIGAL
'புலனாய்வுத்துறை கூண்டுக்கிளி அல்ல' | 6PM MANI SEITHI |
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை | 5PM MANI SEITHI |
சென்னையில் மீண்டும் ஃபோர்டு ஆலை | 4PM MANI SEITHI |
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிணை | 12PM MANI SEITHI |
பவுனுக்கு 960 ரூபாய் அதிகரிப்பு | 11AM MANI SEITHI |
சீதாராம் யெச்சூரி காலமானார் | 6PM MANI SEITHI |
காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் | 5PM MANI SEITHI |
கல்யாண ராணி சத்யாவுக்கு பிணை | 4PM MANI SEITHI |
கெஜ்ரிவால் மனு மீது நாளை தீர்ப்பு | 3PM MANI SEITHI |
தலைமை நீதிபதி வீட்டில் பிரதமர் வழிபாடு | 12PM MANI SEITHI |
கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் | 11AM MANI SEITHI |
கென்யா - அதானிக்கு எதிர்ப்பு | 6PM MANI SEITHI
ஓட்டுநர், நடத்துநரை தாக்கியவர்கள் கைது | 5PM MANI SEITHI
பெட்ரோல், டீசல் விலை - வலியுறுத்தல் | 4PM MANI SEITHI
மாயமான 4 மாணவிகள் மீட்பு | 12PM MANI SEITHI
மது ஒழிப்பு - வேண்டுகோள் | 11AM MANI SEITHI
மாணவர்களுக்கு பாடமெடுத்த மாணவி | 5PM MANI SEITHI
'பால் கொள்முதல் விலை உயராது' | 6PM MANI SEITHI
தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் போராட்டம் | 4PM MANI SEITHI
தொடர்வண்டியை கவிழ்க்க சதி | 12PM MANI SEITHI
ஜபில் நிறுவனத்துடன் ஒப்பந்தம் | 11AM MANI SEITHI
மிலாது நபி - 17ஆம் தேதி விடுமுறை | 9TH 6PM MANISEITHI
மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பலி | 9TH 5PM MANISEITHI
ஆசிரியர்கள் நாளை போராட்டம் | 9TH 4PM MANISEITHI
கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் | 9TH 3PM MANISEITHI
மீனவர்களை விடுவிக்க கோரிக்கை | 9TH 12PM MANISEITHI
தமிழகத்திற்கு நிதி மறுப்பு - சாடல் | 9TH 11AM MANISEITHI
‘முதல¦ட்டாளர்களின் முதல் முகவரி தமிழகம்’ | 8TH 3PM MANISEITHI
பாலியல் புகார் - 5 ஆண்டுகள் தடை | 8TH 6PM MANISEITHI
‘முதல¦ட்டாளர்களின் முதல் முகவரி தமிழகம்’ | 8TH 3PM MANISEITHI
புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் | 8TH 12PM MANISEITHI
மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு | 8TH 11AM MANISEITHI
முகமூடி கொள்ளையர்கள் அட்டூழியம் | 6PM MANI SEITHI
பெண் சிசுக் கொலை - சிறையில் பெற்றோர் | 5PM MANI SEITHI
போக்கிலிக்கு கை,கால்களில் எலும்புமுறிவு | 4PM MANI SEITHI
தமிழகத்தில் முதல¦டு செய்ய அழைப்பு | 3PM MANI SEITHI
நாளை மறுநாள் அறிக்கை தாக்கல் | 12PM MANI SEITHI
விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம் | 11AM MANI SEITHI
சும்மா விட மாட்டேன் - ஆவேசம் | 6PM MANI SEITHI
‘பாதுகாப்பு பணியில் 16,500 காவலர்கள்’ | 5PM MANI SEITHI
ஆஸ்திரேலியாவில் மகா விஷ்ணு | 3PM MANI SEITHI
நாடு திரும்பினார் பிரதமர் மோடி | 11AM MANI SEITHI
‘சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார நடுவம்’ | 6PM MANISEITHIGAL
நடுவண் அமைச்சர் மீதான வழக்கு ரத்து | 5PM MANISEITHIGAL
மீனவர்களுக்கு அறிவுறுத்தல் | 4 MANISEITHIGAL
‘சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார நடுவம்’ | 12PM MANISEITHIGAL
டிரில்லியண்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் | 11AM MANISEITHIGAL
காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி பேச்சு | 6PM MANISEITHIGAL
இந்திய வீரருக்கு வெள்ளிப்பதக்கம் | 5PM MANISEITHIGAL
சிங்கப்பூரில் உற்சாக வரவேற்பு | 4 MANISEITHIGAL
புருனே சுல்தானுடன் சந்திப்பு | 3PM MANISEITHIGAL
கர்நாடகா - உபரி நீர் திறப்பு அதிகரிப்பு | 12PM MANI SEITHI
மாரியப்பனுக்கு அன்புமணி வாழ்த்து | 11AM MANI SEITHI
‘பாலியல் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை’ | 6PM MANI SEITHI
பெண் காவல் அதிகாரி மீது தாக்குதல் | 4PM MANI SEITHI
‘பாலியல் குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை’ | 3PM MANI SEITHI
ஆந்திரா- 14 தொடர்வண்டிகள் ரத்து | 12PM MANI SEITHI
வௌ¢ளப் பாதிப்புகள்- விடிய விடிய ஆய்வு | 11AM MANI SEITHI
காவல்துறை விசாரணை நடத்த ஆணை | 2ND 6PM MANISEITHI
த.வெ.க.விடம் 21 கேள்விகள் | 2ND 5PM MANISEITHI
தொகுதி 1 தேர்வு முடிவுகள் வெளியீடு | 2ND 4PM MANISEITHI
சாதிவாரி கணக்கெடுப்பு - தலையிட முடியாது | 2ND 3PM MANISEITHI
தமிழக வீராங்கனைக்கு பதக்கம் உறுதி | 2ND 12PM MANISEITHI
வெள்ளக்காடான ஆந்திரா, தெலுங்கானா | 2ND 11AM MANISEITHI
ஹேமா குழு அறிக்கை பற்றி தெரியாது’ | 1ST 6PM MANISETHI
ஹேமா குழுவின் பரிந்துரை - வரவேற்பு | 1ST 5PM MANISETHI
செம்மரக்கடத்தல் - நிரந்தர பணி நீக்கம் | 1ST 4PM MANISETHI
பாலியல் தொல்லை - பேராசிரியர் கைது | 1ST 3PM MANISETHI
அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் | 1ST 12PM MANISETHI
'முதலமைச்சர் பதவியை ஏற்கத் தயார்' | 1ST 11AM MANISETHI
7 மணிக்கு தொடங்குகிறது ஃபார்முலா 4 | 6 PM MANISEITHIGAL
ஃபார்முலா 4 தொடங்குவதில் தாமதம் | 5PM MANISEITHIGAL
‘மலையாள திரையுலகம் பதிலளிக்க வேண்டும்’ | 4PM MANISEITHIGAL
கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் | 12PM MANISEITHIGAL
பெருநிறுவனங்களை பார்வையிட்ட முதலமைச்சர் | 11AM MANISEITHIGAL
பாரா ஒலிம்பிக் - இந்தியாவுக்கு தங்கம் | 6PM MANI SEITHI |
உடைந்த சிலை - மன்னிப்பு கேட்ட பிரதமர் | 5PM MANI SEITHI |
பொன்.மாணிக்கவேலுக்கு முன்பிணை | 4PM MANI SEITHI |
ஜெகநாதன் மீது குற்றவியல் வழக்கு | 3PM MANI SEITHI |
காற்றழுத்தம் வலுப்பெறக்கூடும் | 12PM MANI SEITHI |
ஜெயசூர்யா மீது மேலும் ஒரு வழக்கு | 11AM MANI SEITHI |
சென்னை - போக்குவரத்து மாற்றம் | 6PM MANI SEITHI |
நெல்லையில் பேரிடர் மீட்புப் படை நடுவம் | 5PM MANI SEITHI |
மகிழுந்து போட்டி பாதுகாப்பு - ஆணை | 4PM MANI SEITHI |
எய்ம்ஸ் கட்டுமானப் பணி - கண்டிப்பு | 3PM MANI SEITHI |
பிள்ளையார் சிலை - கட்டுப்பாடுகள் | 12PM MANI SEITHI |
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் | 11AM MANI SEITHI |
ஜெகத்ரட்சகன் சொத்துகள் பறிமுதல் | 6PM MANI SEITHI
பணமோசடி வழக்கில் பிணை- கருத்து | 5PM MANI SEITHI
10 நாட்களில் தூக்குத்தண்டனை - உறுதி | 4PM MANI SEITHI
தலைக்கவசத்துடன் பேருந்து இயக்கம் | 3PM MANI SEITHI
வெடிகுண்டு மிரட்டல் - விசாரணை | 12PM MANI SEITHI
புதுச்சேரியில் மின் கட்டண உயர்வு | 11 AM MANI SEITHI
மலையாள நடிகர் சங்கம் கலைப்பு | 6PM MANI SEITHI
ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சு | 5PM MANI SEITHI
'விமர்சனத்தை திரும்பப்பெற முடியாது' | 4PM MANI SEITHI
கவிதாவுக்கு உச்சநீதிமன்றம் பிணை | 3PM MANI SEITHI
தமிழக மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு | 12PM MANI SEITHI
தமிழகத்திற்கான நிதி நிறுத்திவைப்பு ? | 11AM MANI SEITHI
சான்றிதழ் கேட்டு கெடுபிடி - நமீதா புகார் | 26TH 6PM MANISEITHI
விவசாயிகள் போராட்டம் - சர்ச்சை பேச்சு | 26TH 5PM MANISEITHI
கிருஷ்ணர் கோவிலில் வழிபாடு | 26TH 4PM MANISEITHI
அன்னை தெரசாவுக்கு மரியாதை | 26TH 3PM MANISEITHI
வடமாடு மஞ்சுவிரட்டு - 5 பேர் காயம் | 26TH 12PM MANISEITHI
கோவில்களில் சிறப்பு வழிபாடு | 26TH 11AM MANISEITHI
எதிர்ப்புக்கு பணிந்தது தமிழக அரசு | 25TH 6PM MANI SEITHI
500 கிலோ வெடி மருந்துகள் பறிமுதல் | 25TH 5PM MANI SEITHI
சென்னை- விஜயகாந்த் சிலை திறப்பு | 25TH 4PM MANI SEITHI
ஒரு வாரத்தில் அறிக்கை அளிக்க முடிவு | 25TH 12PM MANI SEITHI
நடிகர் சங்க பதவியில் இருந்து விலகல் | 25TH 11AM MANI SEITHI
‘வயது வரம்பை 3 ஆண்டுகள் உயர்த்துக’ | 6PM MANISEITHIGAL
மீனவர் சிக்கலுக்கு தீர்வு - வலியுறுத்தல் | 4PM MANISEITHIGAL
நஞ்சு வைத்து புலி கொலை - 3 பேர் கைது | 3PM MANISEITHIGAL
சீமான் மீது மான நட்ட வழக்கு | 12PM MANISEITHIGAL
இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் கையெழுத்து | 11AM MANISEITHIGAL
செந்தில் பாலாஜி வழக்கு - ஆணை | 6PM MANI SEITHI |
உக்ரைன் அதிபர் - பிரதமர் மோடி சந்திப்பு | 4PM MANI SEITHI |
உக்ரைன் அதிபர் - பிரதமர் மோடி சந்திப்பு | 4PM MANI SEITHI |
ஆற்றில் கவிழ்ந்த பேருந்து - 14 பேர் பலி | 3PM MANI SEITHI |
உயிரிழப்பில் சந்தேகம் - குற்றச்சாட்டு | 12PM MANI SEITHI |
நடிகர் விஜய் கட்சியின் கொடி அறிமுகம் . | 11AM MANI SEITHI |
மகிழுந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு | 6PM MANI SEITHI |
மேற்கு வங்க காவல்துறை மீது சாடல் | 5PM MANI SEITHI |
சிவராமன் தற்கொலை முயற்சி | 4PM MANI SEITHI |
சாதிவாரி கணக்கெடுப்பு - வலியுறுத்தல் | 3PM MANI SEITHI |
பவுனுக்கு 240 ரூபாய் சரிவு | 12PM MANI SEITHI |
நடிகர் விஜய் கட்சியின் கொடி அறிமுகம் | 11AM MANI SEITHI |
உயிரை பறித்த இணையவழி சூதாட்டம் | 6PM MANI SEITHI
31 லட்சம் வேலைவாய்ப்பு - தகவல் | 5PM MANI SEITHI
தேர்வாணையம் மீது அதிருப்தி | 4PM MANI SEITHI
சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு | 3PM MANI SEITHI
தொழில் முதல¦ட்டாளர் மாநாடு தொடக்கம் | 12PM MANI SEITHI
மருத்துவ படிப்பு கலந்தாய்வு தொடக்கம் | 11AM MANI SEITHI
உயர் பதவி நேரடி நியமன முறை ரத்து | 6PM MANI SEITHI
பள்ளியை சூறையாடிய பொதுமக்கள் | 5PM MANI SEITHI
மலேசியாவில் திருவள்ளுவர் இருக்கை | 4PM MANI SEITHI
உயர் பதவி நேரடி நியமன முறை ரத்து | 3PM MANI SEITHI
குரங்கு அம்மை - கண்காணிப்பு தீவிரம் | 12PM MANI SEITHI
தமிழகத்திற்கு கூடுதல் நிதி - விளக்கம் | 11AM MANI SEITHI
ஆற்காடு சுரேஷ் மனைவிக்கு சிறை | 6PM MANISEITHIGAL
அமைச்சர் பொன்முடி வழக்கு ஒத்திவைப்பு | 5PM MANISEITHIGAL
தொடர்வண்டி திட்டங்கள் - கடிதம் | 4PM MANISEITHIGAL
சித்தராமய்யா வழக்கு - ஆலோசனை 3PM MANISEITHIGAL
கர்நாடக ஆளுநருக்கு எதிராக வழக்கு | 12PM MANISEITHIGAL
உச்சநீதிமன்றம் விசாரணை | 6PM MANI SEITHINGAL
அரியானா தேர்தல் - கருத்துக் கணிப்பு | 5PM MANI SEITHINGAL
பா.ஜ.க.வில் இணைய திட்டம் ? | 4PM MANISEITHI n
சென்னை வந்தார் ராஜ்நாத் சிங் | 3PM MANI SEITHINGAL
சென்னையில் போக்குவரத்து மாற்றம் | 12PM MANI SEITHINGAL
கலைஞர் நினைவு நாணயம் இன்று வெளியீடு | 11AM MANI SEITHINGAL
மருத்துவமனைகளில் நோயாளிகள் அவதி | 5PM MANI SEITHINGAL
குண்டர் சட்டம் - அனுமதிக்க முடியாது | 4PM MANISEITHI
மருத்துவர்கள் வேலைநிறுத்தம் | 3PM MANI SEITHINGAL
தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் | 12PM MANI SEITHINGAL
மருத்துவர்கள் வேலை நிறுத்தம் | 11AM MANI SEITHINGAL
குரங்கு அம்மை - கண்காணிக்க ஆணை | 6PM MANI SEITHI |
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 7வது தேசிய விருது | 5PM MANI SEITHI |
சிறந்த நடிகையாக நித்யா மேனன் தேர்வு | 4PM MANI SEITHI |
மகளிர் உரிமைத் தொகை - விளக்கம் | 3PM MANI SEITHI |
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசாரணை | 12PM MANI SEITHI |
விண்ணில் பாய்ந்தது எஸ்எஸ்எல்வி டி-3 | 11AM MANI SEITHI |
விவசாயிகள் வலுக்கட்டாயமாக கைது | 6PM MANI SEITHI |
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை | 5PM MANI SEITHI |
பிரதமருடன் பதக்கம் பெற்றவர்கள் சந்திப்பு | 4PM MANI SEITHI |
நிதி குறைக்கப்பட்டதற்கு கண்டனம் | 3PM MANI SEITHI |
2047க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா - உறுதி |12PM MANI SEITHI |
11ஆவது முறை கொடியேற்றிய மோடி | 11AM MANI SEITHI |
மேற்கு வங்க அரசுக்கு கண்டனம் | 6PM MANI SEITHI
இந்தியா கூட்டணி அமைதி காப்பது ஏன்? | 5PM MANI SEITHI
பிணை கோரும் மனு - ஒத்திவைப்பு | 4PM MANI SEITHI
இடைக்கால பிணை வழங்க மறுப்பு | 3PM MANI SEITHI
குடியரசுத் தலைவர் விருது அறிவிப்பு | 11AM MANI SEITHI
உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அழைப்பு | 5PM MANI SEITHI HD
உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அழைப்பு | 5PM MANI SEITHI HD
பிரதமருக்கு தொடர்பு - குற்றச்சாட்டு | 4PM MANI SEITHI
பாபா ராம்தேவுக்கு எச்சரிக்கை | 3PM MANI SEITHI
15 ஆவது நாளாக தொடரும் மீட்பு பணி | 12PM MANI SEITHI
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை | 11AM MANI SEITHI
ஜாபர் சாதிக் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு | 6PM MANISEITHI
பிணை மனு - தீர்ப்பு ஒத்திவைப்பு | 5 PM MANI SEITHIGAL
நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் | 4 MANI SEITHIGAL
'பங்குச்சந்தையை சீர்குலைக்க சதி' | 3PM MANISEITHI
அதானி குழும பங்குகள் மதிப்பு வீழ்ச்சி | 12PM MANISEITHI
அதானி குழும பங்குகள் சரிவு | 11AM MANI SEITHIGAL
பொன்.மாணிக்கவேலிடம் விசாரணை நிறைவு | 6PM MANI SEITHIGAL
வேளாண் பெருதொழில் வழித்தடம் | 5PM MANI SEITHIGAL
வயநாட்டை பார்வையிட்ட பிரதமர் மோடி | 4PM MANI SEITHIGAL
வயநாட்டில் பிரதமர் மோடி ஆய்வு | 3PM MANI SEITHIGAL
ஹிண்டன்பெர்க் அறிக்கை | 12PM MANI SEITHIGAL
வயநாட்டை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி | 11AM MANI SEITHIGAL
காலவரையின்றி ஒத்திவைப்பு | 6PM MANI SEITHIGAL
வெள்ளிப்பதக்கம்- விரைவில் முடிவு | 5PM MANI SEITHIGAL
ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து | 4 PM MANI SEITHIGAL
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு | 3 PM MANI SEITHIGAL
மனீஷ் சிசோடியாவுக்கு பிணை | Manish Sisodia | 12PM MANI SEITHIGAL
வெள்ளிப்பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா | 11AM MANI SEITHIGAL
அரையிறுதிச் சுற்றில் இந்திய வீரர் | INDIAN PLAYER IN SEMI FINAL | 6PM MANI SEITHIGAL
விதிகளை மீறி இருசக்கர ஊர்தி சாகசம் | YOUNGSTERS BIKE WHEELING | 5PM MANI SEITHIGAL.
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் | JAPAN POWERFUL EARTHQUAKE | 4PM MANI SEITHIGAL.
உடுமலையில் இலவச மடிக் கணினி கேட்டு அரசுப் பேருந்துகளை சிறைபிடித்து மாணவர்கள் சாலை மறியல்...
புதிய கல்வி கொள்கை குறித்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடுவணமைச்சர் பொக்கிரியால் ஆலோசனை...
ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலைக் கோவிலுக்கு வந்த 4 பேர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக காவல்துறை தகவல்...
எட்டுவழிச் சாலை தொடர்பான அனைத்து மனுக்களையும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஒன்றாக விசாரணைக்கு ஏற்பதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு...
அடுத்த மாதம் 28 ஆம் தேதி ஐநா பொது அவைக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவார் என தகவல்...
கோவை சிறார்கள் முஸ்கின் மற்றும் ரித்திக் கொலை வழக்கில் குற்றவாளி மனோகரனுக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்...
கூடலூர் அருகே பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலா சென்ற ஊர்தியின் முகப்பு கண்ணாடியை யானை உடைத்ததால் பரபரப்பு...
குளித்தலையில் ஏரி ஆக்கிரமிப்பை எதிர்த்த இருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் - ஐந்து பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்...
ஆடிப் பெருக்கு திருவிழாவுக்கு மேட்டூர் அணையிலிருந்து அதிக தண்ணீர் திறக்க காவிரி கரையோர மக்கள் கோரிக்கை...